தெருநாய்கள் கணிக்க முடியாத அளவில் சில நேரங்களில் அதிர்ச்சி கொடுக்கும். சிலரை கடித்து குதறி பதற வைக்கும். இதில் நிறைய குழந்தைகள் சமீபகாலமாகவே நாய் கடியால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அப்படி நடக்க இருந்த ஒரு சம்பவத்தினை...
ஆன்லைன் டேட்டிங் செயலியான டிண்டரில் சந்தித்த பெண்ணை சந்திக்கச் சென்ற டெல்லி இளைஞர் ஒருவர் மோசடியால் ரூ.1.21 லட்சத்தை இழந்த சம்பவம் நடந்திருக்கிறது. யுபிஎஸ்இ தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்கிற துடிப்போடு டெல்லியில் படித்து வருபவர்...
காப்பீட்டுப் பணம் ரூ.60 லட்சத்துக்காக பிச்சைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவம் 17 ஆண்டுகளுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 30-ல் ஒரு கார் விபத்து நடக்கிறது. அந்த...
பீகாரின் மதுபானி பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுபானி பகுதியில் ஓடும் புத்தாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம், பாதி பணிகள் முடிந்திருந்த நிலையில் இடிந்து விழுந்தது....
இந்திய டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் மொபைல் கட்டணங்களை தொடர்ச்சியாக உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் கட்டண உயர்வு வெளியிட்ட நிலையில் வோடவோன் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்து இருக்கிறது. பிரீபெய்ட் ...
டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்தியா சந்திக்க இருக்கிறது. இதில் இந்தியா கோப்பையை வெல்ல செய்ய வேண்டியது குறித்து முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பேசி இருப்பது வைரலாகி இருக்கிறது. சவுரவ் கங்குலி...
சென்னை கோயம்பேடு ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளியாகக் கடந்த 6 மாதங்களாகப் பதுங்கியிருந்த மேற்குவங்க மாநில தீவிரவாதியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள். அன்சர் அல் இஸ்லாம் மேற்குவங்க மாநிலம் புர்பா பர்தான் மாவட்டத்தைச்...
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளில் உதவ்வி பேராசியர வேலைக்கான தகுதித்தேர்வு கடந்த ஜூன் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். ஆனால், இந்த தேர்வில் நிறைய முறைகேடுகள்...
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருவபர் சரவணன். இவர் வெளிநாட்டில் பெயிண்டராக வேலை செய்து விட்டு தற்போது சென்னையிலேயே பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி விஜயசாந்தி. இவர் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு...
தமிழ்நாட்டு மட்டுமல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்களிலும் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மது தொடர்பான கொள்கைகள் மாறுபடுகிறது .புதுச்சேரியில் மதுக்கடை, கள்ளுக்கடை, சாராயக்கடை என மூன்றுமே செயல்பட அனுமதி...
HMD நிறுவனம் ஸ்மார்ட்போன் விற்பனையில் களமிறங்கியது அனைவரும் அறிந்தது. நோக்கியா போன்களுடன், HMD பிராண்டிங்கிலும் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், HMD நிறுவனம் தனது இரண்டாவது ஸ்கைலைன் போன் மாடலை உருவாக்கி...
சாம்சங் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி S சீரிஸ் பிரிவில் விற்பனை செய்து வருகிறது. அந்த வகையில் சாம்சங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி S23 சீரிஸ். இதில் இடம்பெற்று...