இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் காம்பீர் நியமிக்கப்பட்டிருப்பதை அடுத்து, இலங்கை தொடருக்கு முன்பாக அவர் அணியுடன் இணைகிறார். இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக…
ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அளித்து கௌரவப்படுத்தி இருக்கின்றார். இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான 22 வது வருடாந்திர உச்சி மாநாடு…
இரண்டு மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காத இளம் பெண்ணை வீட்டில் உரிமையாளர் தாக்கிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சொந்த வீடு என்பது பலரின் கனவாக…
அரியானா மாநிலத்தில் ஒரு கார் மின்கம்பத்தில் ஏறி சிக்கிக்கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஹரியானா மாநிலம் குரு கிராமம் என்ற பகுதியில் ஒரு கார்…
இரிடிய கலசத்தில் முதலீடு செய்தால் 20 கோடி ரூபாய் வரை லாபம் பார்க்கலாம் என்று கூறி மதுரை வியாபாரியிடம் 18 லட்ச ரூபாய் மோசடி செய்த கும்பலை…
இந்திய அணியின் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித் சர்மா செய்த செயல் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. பார்படாசில் நடைபெற்ற t20 உலக கோப்பை…
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதை கொண்டாடும் வகையில், அந்நிறுவனம் ஐந்து புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன்,…
உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் மைக்ரோசாப்ட். பல்வேறு நாடுகளில் அலுவலகங்களை வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பல்லாயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சீனாவில் உள்ள…
சிவகாசி வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் நிவாரணம் அறிவித்திருக்கின்றார். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே குறிச்சி கிராமத்தில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு…
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஜியோடேக் ஏர் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த ஜியேடேக் மாடலின்…