பீகாரில் மேலும் 3 பாலங்கள் இடிந்துவிழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது கடந்த 15 நாட்களில் 10-வது சம்பவமாகும். பீகாரின் சைவான் மற்றும் சம்பன் மாவட்டங்களில் நிகழ்ந்த…
நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் மலை வெளுத்து வாங்கிய நிலையில் சென்னையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்து விட்டதாக…
கேரளாவின் இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட திருவல்லா நகராட்சி ஊழியர்கள் 8 பேருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள நகராட்சிதான் திருவல்லா.…
கையில் உலக கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்-ல் நடைபெற்ற டி20…
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் எனும் கிராமத்தில் நேற்று ஒரு இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. பாபா நாராயணன் ஹரி என்கிற சாஹர்…
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரி…
இந்தியாவின் சமூக வலைதளம்- கூ இந்தியாவில் தனது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்து இருக்கிறது. முதலீடுகளை ஈர்க்க முடியாமல் போனது, கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்டவைகளே கூ…
நத்திங் நிறுவனம் தனது CMF பிரான்ட் பொருட்களை இந்தியாவில் விளம்பரப்படுத்த ராஷ்மிகா மந்தனாவுடன் கைகோர்த்துள்ளது. முன்னதாக நத்திங் ஸ்மார்ட்போன்களை விளம்பரப்படுத்த அந்நிறுவனம் ரன்வீர் சிங் உடன் கைகோர்த்தது…
வந்தே பாரத் ரயிலின் மேற்கூறையிலிருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவுதி அடைந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டெல்லியில் இருந்து வாரணாசி வந்தே பாரத் ரயில்…
இந்திய டெலிகாம் சந்தையில் இன்று (ஜூலை 3) துவங்கி ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா என முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திவிட்டன.…