பொதுவாக திருமணமான கணவர்கள் இன்னொரு பெண்ணை பார்த்தாலே கோபமாகி காளியாகும் பெண்கள் மத்தியில் இப்படியும் சில பெண்களா என ஆச்சரியப்படும் வகையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.…
தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதமானது குறைந்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ககன்தீப் சிங்…
நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை…
தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24…
வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் இயக்குவதற்கு தடை விதித்திருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் இடைக்கால அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வெளிமாநில பதிவு…
தற்போது இருக்கும் பலருக்கு தியேட்டர் நேரத்தினை விட ஓடிடி நேரமே அதிகமாக காணப்படுகிறது. சினிமாக்கள் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் முதல் டிவி நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என பலவித…
அம்மா உணவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு…
ஆடி மாதம் அம்மன் கோவில் ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்க மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அறநிலைய துறை அறிவித்துள்ளது. ஆடி மாதம் பொதுவாக அம்மன் கோயில்களில் சிறப்பாக…
இந்திய அணி உலக கோப்பையை வென்றாலும் பார்படாஸில் கடுமையான புயல் நெருங்கி வருவதால் அங்கிருந்து இந்திய வீரர்கள் இந்தியா திரும்ப முடியாத நிலை உருவாகி இருப்பதாக தகவல்கள்…
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை அமைத்திருக்கும் நிலையில் காங்கிரஸ் எதிர்கட்சியாக அமர்ந்திருக்கிறது. இந்நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி பாஜக மீது பல குற்றச்சாட்டுக்களை வைத்தார்.…