வீடுகள் பெற ஆதார் எண் கட்டாயம்!.. தமிழக அரசு அறிவிப்பு…

3 months ago

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அமுலில் இருக்கும் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற வேண்டும் எனில் ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.…

மறக்க முடியாத காதல்!. காதலன் துணையோடு கணவனை போட்டு தள்ளிய மனைவி!..

3 months ago

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சீத்தாகுட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்குமார். இவருக்கு வயது 26. இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.…

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என அமைச்சரே சொல்வது வெட்கம்!. பிரேமலதா விளாசல்…

3 months ago

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவனையில் சேர்ந்த 65 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10…

ரூ.1.1 கோடி இன்சூரன்ஸ் பணத்துக்காக 2 முறை இறப்பு… மோசடி வெளிவந்தது எப்படி?

3 months ago

இன்சூரன்ஸ் பணம் ரூ.1.1 கோடிக்காக இரண்டு முறை இறந்ததாக வெவ்வேறு பெயர்களில் மோசடி செய்த மும்பை பெண் மற்றும் அவரின் குடும்பத்தினரை போலீஸார் வலைவீசி தேடி வருகிறார்கள்.…

Hizb-ut-Tahrir case: ரேடாரில் சிக்கிய 2 பேர்… தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

3 months ago

தடைசெய்யப்பட்ட Hizb-ut-Tahrir தீவிரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். Hizb-ut-Tahrir…

கோப்பையோடு விடைபெற்ற விராட் கோலி – ரோஹித் ஷர்மா!

3 months ago

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியோடு சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கேப்டன் ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் அறிவித்திருக்கிறார்கள். விராட் கோலி தனது…

13 ஆண்டுகளுக்குப் பின் உலகக்கோப்பை… டி20 சாம்பியனான இந்திய அணி!

3 months ago

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக பார்படாஸில் நடந்த பரபரப்பான டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, டி20 சாம்பியனாக முடிசூடியது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில்…

குடிச்சிட்டு வந்து அலும்பா பண்ற… மனைவி செய்த காரியத்தால் பதறிய கணவன்!

3 months ago

மனைவி தனது கை, கால்களைக் கட்டிவிட்டு சூடு வைத்து கொடுமைப்படுத்தியதாக தெலங்கானாவில் கணவர் ஒருவர் போலீஸில் புகார் கொடுத்த சம்பவம் நடந்திருக்கிறது. தெலங்கானா மாநிலம் நிஸாமாபாத்தை அடுத்த…

பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித்தொகை!. அரசு அதிரடி அறிவிப்பு!..

3 months ago

தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெண்களுக்கு மாத மாதம் உரிமைத்தொகை கொடுப்போம் என கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்தது. அதன்பின் அதே வாக்குறுதியை திமுகவும்…

இந்தியாவில் 80 சதவீத கணக்கு வாத்தியார்களுக்கு இது தெரியவே தெரியாதாம்… வெளியான ஷாக் தகவல்!..

3 months ago

பொதுவாக மாணவ, மாணவிகளுக்கு ரொம்பவே கஷ்டமான பாடம் என்றால் கணிதம் தான். ஆனால் அந்த கணித ஆசிரியர்களே சொதப்பி இருக்கும் விஷயம் வெளியாகி இருக்கிறது. 80 சதவீத…