தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021ம் வருடம் துவங்கப்பட வேண்டிய மக்கள் தொகை…
டெல்லி மற்றும் குர்கான் பகுதியில் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி செய்யும் ஒரு தம்பதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.…
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பல திருமணங்கள் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அம்மாநிலங்கள் அவர் ஏமாற்றிய மாப்பிள்ளைகளைக் கண்டறிய போலீஸார்…
தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரரும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணைத் தலைவருமான பாய்சங் பூட்டியா அறிவித்திருக்கிறார். பாய்சங்…
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி கயானாவில் ஜூன் 27-ம் தேதி நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று…
கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து பலரும் உயிரிழந்தனர். சிலருக்கு பார்வை போய்விட்டது. எனவே, அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை…
ஆல் இந்தியா பெர்மிட்டுடன் இயக்கப்படும் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசு தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும்…
கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த…
நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவாராகும் ராகுல் காந்தி, வகிக்கப்போகும் முதல் அரசியலமைப்புப் பதவி இதுதான். எதிர்க்கட்சித் தலைவர் பதவி கடந்தமுறை போல் தனிப்பெரும்பான்மை பெறாத பாஜகவை, நாடாளுமன்றத்தில்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்றே கடைசி நாளாகும். இன்று மாலை வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல். விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி ,…