தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை…
வங்கதேசத்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதிபெறும் வாய்ப்பைப் பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆண்டிகுவா…
கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். அதில், எல்லோருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3…
டி20 உலகக் கோப்பை குரூப் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் உலகக்கோப்பையில் அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது ஆப்கானிஸ்தான்.…
மத்திய, மாநில அரசு சார்பில் நாடெங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் அரசின் பல அலுவகங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதேநேரம், அவர்களில் பலரும் அலுவகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை.…
திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு…
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள். பிள்ளையார்பட்டியை…
டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடி உள்ள ஆப்கானிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு…
இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அரங்கேறிய, அந்து ஒருவிஷயத்தில் இருந்து இன்னும் மீள முடியவில்லை என்று தெரிவித்தார். 2011 உலகக்…
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்து I Have the Streets - குட்டி ஸ்டோரி என்கிற புத்தகத்தை எழுதியிருக்கிறார். புத்தக வெளியீட்டு…