கள்ளச்சாரய பலி… அதிரடி ஆபரேஷன் – 876 பேரை வளைத்த போலீஸ்

3 months ago

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள்…

அரியரை க்ளியர் பண்ணு… கண்டித்த அம்மா…தம்பியை கொலை செய்த மகன்…

3 months ago

இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால்…

விஷச்சாராய விவகாரம்! – மருத்துவமனையிலிருந்து தப்பி சென்றவர் உயிரிழப்பு!…

3 months ago

2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் சிகிச்சை…

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் – 50ஐ தாண்டிய பலி என்ணிக்கை.. சோகத்தில் மக்கள்!…

3 months ago

கடந்த 2 நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழந்த விஷச்சாராய சம்பவம்தான். கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம்…

மதுப்பழக்கத்தால் வந்த பிரச்சனை!.. வீட்டை விட்டு போன மனைவி!.. புதுமாப்பிள்ளை எடுத்து ஷாக்கிங் முடிவு…

3 months ago

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.வி.பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவரின் வயது 34. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே…

ஹெலன் கெல்லர் விருது முதல் பிங்க் ஆட்டோ வரை… அட்டகாசமான அறிவிப்பால் அசரடித்த தமிழக அரசு!

3 months ago

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் படிப்பு என பல நோக்கத்தில் யோசிக்கப்பட்டு இந்த அறிவிப்புகள் வெளியாகி…

ஆபத்தான முறையில் உயரமான கட்டிடத்தில் தொங்கி ரீல்ஸ்!.. இளம்பெண் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!..

3 months ago

எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம்…

மெத்தனால் என்ன செய்யும்? சாராயத்துக்குள் பதுக்கப்பட்ட கொடூர நஞ்சு… அதிர்ச்சி பின்னணி…

3 months ago

அரசுக்கு தெரியாமல் விற்ற கள்ளச்சாராயம் விஷமாகி கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரம் பகுதியில் 49க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.…

60 மணி நேர பேக்கப், மிகக்குறைந்த விலை.. போட் இயர்பட்ஸ் அறிமுகம்

3 months ago

போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போட் இயர்பட்ஸ் ஏர்டோப்ஸ் 131 எலைட் ANC என அழைக்கப்படுகிறது.…

சேட்டை பிடிச்ச பசங்க சார்.. போட்டிக்கு நடுவில் செல்பி எடுத்துக் கொண்ட ஹர்திக் பாண்ட்யா – ரிஷப் பண்ட்

3 months ago

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி நேற்றிரவு நடைபெற்ற இந்த…