உச்சத்தில் இஞ்சி, தக்காளி விலை… தங்க நகை கூட பரவாயில்லை போலயே… இன்றைய மார்க்கெட் நிலவரம்…

3 months ago

கோயம்பேடு மொத்த விலை காய்கறி மார்க்கெட்டில் இன்று பூண்டு, முருங்கைக்காய், பாகற்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. அதே நேரத்தில், பீட்ரூட் மற்றும் இஞ்சியின் விலை…

விஷ சாராய விவகாரம்: ஆந்திராவிலிருந்து வாங்கிய மெத்தனால்!.. சிபிசிஐடி விசாரணையில் முக்கிய தகவல்!..

3 months ago

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சிலர் கண் பார்வையை இழந்திருக்கிறார்கள். பல பெண்கள்…

அசாமில் கொட்டி தீர்த்த மழை!. வெள்ளத்தில் சிக்கி 36 பேர் பலி!.. லட்சக்கணக்கானோர் பாதிப்பு…

3 months ago

இயற்கை பேரிடர்களால் மனிதர்கள் பலியாவது பல வருடங்களாக நடந்து வருகிறது. குறிப்பாக விடாமல் மழை கொட்டித்தீர்த்து அதன் மூலம் வெள்ளம் உருவாகி மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம்…

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள்!.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு!…

3 months ago

நேற்று காலை முதலே தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி செய்தியாக மாறியது கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம். முதலில் ஒருவர், அதன்பின் 3 பேர் மரணமடைந்ததாக செய்திகள் வெளியானது. அதன்பின்…

நாளை பிறந்தாள்!. த.வெ.க. நிர்வாகிகளுக்கு விஜய் முக்கிய உத்தரவு!.. அரசியல் பரபர!…

3 months ago

நடிகர் விஜய் எதிர்பார்த்தது போலவே சில நாட்களுக்கு முன்பு தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துவிட்டார். எனவே, அவர் அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்பட்ட அவரின் ரசிகர்கள் உற்சாகம்…

சட்டச்சபையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள்… குண்டுக்கட்டாக வெளியேற்ற உத்தரவு

3 months ago

சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து 49 பேர்…

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு… ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கும் விடுதலைச் சிறுத்தை கட்சி…

3 months ago

கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரத் தெருவில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 80 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும்…

விஷ சாராய விவகாரம்!. சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக தொடர்ந்த வழக்கு!.. இன்று விசாரணை!..

3 months ago

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவாகாரத்தை கையில் எடுத்துள்ளது…

சர்வதேச யோகா தினம்… இந்தியா முழுவதும் கோலாகல கொண்டாட்டம்….

3 months ago

பழங்கால பயிற்சி முறையான யோகா இன்று உலகம் முழுவதும் வளர்ந்து இருக்கிறது. இதனையடுத்து ஜூன்21ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 27ந்…

விஷ சாராயம் குடித்த விவகாரம்!. 50 பேர் பலி!. 50 பேர் உயிர் பிழைத்தது எப்படி?…

3 months ago

கள்ளக்குறிச்சியில் கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டு வருகிறது. கர்ணாபுர பகுதி முழுவதும் கண்ணீர்…