இன்ஸ்டாகிராம் ட்ரோலால் மனமுடைந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் விபரீத முடிவெடுத்திருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திர்க்கனாபுரம் பகுதியைச் சேர்ந்த 18 வயது…
மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி அருகே கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில்…
டந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தேர்தலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில்…
வேலை அழுத்தம், குடும்ப பிரச்னையால் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக ஆகிவிட்ட நிலையில் துணை ஆய்வாளரின் தற்கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையை…
தமிழ்நாட்டில் மினி பஸ் சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில்,…
கேரளாவில் அதிக அளவு பரோட்டா உட்கொண்ட 5 பசுமாடுகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லம் வெளிநல்லூர் அருகே உள்ள வட்டப்பாறா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெஸ்புல்லா. இவர், கடந்த…
பாப்புவா நியூகினியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பதிவு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் -…
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை…
மக்களவை தேர்தலில் 2 தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் ராஜினாமா செய்வதாக அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி தற்போது…
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வி.கே.சசிகலா. ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுகவை அவர்தான் வழி நடத்த வேண்டும் என அதிமுகவினர் அவரிடம் கோரிக்கை…