தற்கொலை என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று. பல்வேறு காரணங்களுக்காக பலரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பெரும்பாலும் மன உளைச்சல், தீராத சோகம், ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு…
இந்தியாவில் அடையாள சான்றை கடந்து பல்வேறு சேவைகள் மற்றும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள ஆதார் கார்டு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருந்து வருகிறது. 12 இலக்க எண் கொண்ட…
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்கராபுரம் அருகே இளநீரை திருடி குடித்த கும்பல் இது 128வது இளநீர் திருட்டு என்றும், தீர விசாரிக்காதீங்க. அவ்வாறு செய்தால் வேட்டை தொடரும் என…
தமிழகத்தில் மின் கட்டணம் அதிகரித்திருப்பதாக பொதுவாக ஒரு கருத்து மக்களிடம் பரவி வருகிறது. கடந்த சில வருடங்களாகவே தாங்கள் பயன்படுத்தும் அதே மின்சாரத்திற்கு அதிகமான பில் வருவதாக…
ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர்கள் சிங்கத்தின் நாக்கில் ஆப்பிள் வாட்ச்-ஐ கட்டி அதன் இதய துடிப்பை அறிந்து கொள்கின்றனர். இது தொடர்பான தகவலை பிரபல வனவிலங்கு கால்நடை…
முன்பு தமிழகத்தின் பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் இருந்தார். அவருக்கு பின் எல்.முருகன் வந்தார். அவருக்கு பின் கர்நாடகாவில் காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலையை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து…
சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி 14 சிவி என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் வாங்கும் போது சியோமி ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும்…
தமிழகத்தில் முன்பெல்லாம் காங்கிரஸில்தான் கோஷ்டி பூசல் இருந்தது. இப்போது பாஜகவிலும் இது அதிகரித்துவிட்டது. தற்போதுள்ள தமிழக பாஜகவில் அண்ணாமலை டீம், அண்ணாமலை இல்லாதவர்கள் டீம் என இரண்டு…
வெஸ்ட் இண்டீஸ் - அமெரிக்காவில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், சூப்பர் 8…
தீ விபத்து என்பது எப்போதும் மிகவும் கொடுமையானது. அதுவும் குவைத் போன்ற தொலைநோக்கு திட்டத்துடன் செயல்படும் நாட்டில் தீ விபத்து என்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இந்நிலையில்தான்,…