தலைமை செயலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 22.5 லட்சம் மோசடி செய்த நபரை ஆவடி காவல்துறை கைது செய்து இருக்கிறது. 2018ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில்…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது…
தமிழ் நாட்டில் தென் மேற்கு பருவ மழை காலம் துவங்கி விட்டாலே பலரின் நினைவிற்கு வரக்கூடிய சுற்றுலாத் தளம் குற்றாலம். திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி பிரிந்து தனி…
ஒப்போ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனை சத்தமின்றி அறிமுகம் செய்தது. ஒப்போ A3x என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. மிலிட்டரி…
வாட்ஸ்அப் செயலியில் அனிமேட்டெட் எமோஜிக்கள் டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது. பெயருக்கு ஏற்றார் போல் இந்த அம்சம் செயலியில் உள்ள எமோஜிக்களை அனிமேட் செய்யும். ஏற்கனவே இதேபோன்ற அம்சம்…
சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புது கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது சாம்சங் கேலக்ஸி F14 5ஜி மாடலைத் தொடர்ந்து அறிமுகமாகி இருக்கிறது.…
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய நாட்டிற்கு முதல் இரண்டு பதக்கங்களை வாங்கி கொடுத்த மனுபாக்கரின் பயிற்சியாளருக்கு நடந்த சோகம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்…
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், ஐபிஎல் விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2025 ஐபிஎல் தொடரை ஒட்டி,…
வயநாடு துயர சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் கல்நெஞ்சங்களையும் கரைய வைக்கும் காட்சிகள் தான் தென்பட்டு வருகிறது. தோண்டத் தோண்ட மனித உடல்கள், இன்னும்…
உத்திர பிரதேசத்தினை சேர்ந்த அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடன் பிரச்னையால் பிறந்த பெண் குழந்தையை, காசுக்கு விற்ற தந்தை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்…