கேரள மாநிலம் வயநாட்டு பகுதியில் கடுமையான நிலச்சரிவு நடந்து நான்கு நாட்களை கடந்து இருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 300 கடந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.…
தலைக்கேறிய போதையில் மனனைவியிடம் தகராறு செய்த கணவரை காவல் துறை கைது செய்துள்ளது. மனைவி கொடுத்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு வந்த காவல் துறையினரிடமும்…
தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியாகி இருக்கும்…
தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் ஒரு பக்கம், கேரளாவின் தொடர் மழை ஒரு பக்கம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு மறுபக்கம் என சீதோஷன…
பாரிஸ் ஒலிம்பிக்ஸில் கண்டிப்பாக பதக்கம் வெல்லுவார் என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து ரவுண்ட் 16 சுற்றில் அதிர்ச்சிகரமாக வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.…
போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய போக்கோ பட்ஸ் X1 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய இயர்பட்ஸ் 40db வரையிலான ANC வசதி, டிரான்ஸ்பேரன்ஸி மோட் என…
ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பயனர்களுக்கு உதவும் வகையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம்…
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது விவோ V30 ஸ்மார்ட்போனின் விலையை அதிரடியாக குறைத்து இருக்கிறது. அந்நிறுவனம் இந்தியாவில் தனது V40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய…
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை வெற்றியில் இருந்து வெளியே வரவேண்டும் என்று கூறியுள்ளார். உலகக் கோப்பை வெற்றியை தொடர்ந்து ரோகித் சர்மா…
2019 ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியுற்று வெளியேறியது. இந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க…