மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஐபிஎல் உரிமையாளர்களின் கூட்டம் நேற்று நடந்தது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன், டெல்லியில் இருந்து கிரண் குமார்,…
ஒரு பக்கம் நாளைய தேவைகளை பூர்த்தி செய்ய இன்றைய தேடலோடு அலைந்தும், அயராது உழைக்கும் மனித வாழ்க்கை இருந்து வர, ஓரே முறை தான் வாழ்வு அதனை…
ஹிமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் கொட்டிய கடும்மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்து இருக்கும் நிலையில் பலரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. சிம்லா மாவட்டத்தில் இருக்கும்…
கேரளா மாநிலம் வயநாட்டில் நடந்த நிலச்சரிவு சம்பவத்தில் மூன்றாவது நாளாக பேரிடர் குழுவால் மீட்புப்பணி தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதில் இன்னமும் 200 பேரின் நிலைமை என்ன…
பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் குறித்த காலத்தில் திருமூர்த்தி அணையை சென்றடையும் வகையில் அதற்கு முன்னரே காண்டூர் கால்வாயில் ஆண்டு தோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்படும் என்பதை…
1983ம் ஆண்டு இந்திய உலகக்கோப்பை அணியில் இடம்பெற்று இருந்த அஞ்சுமன் கெய்க்வாட் புற்றுநோயால் காலமாகி இருக்கிறார். இது உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய…
குற்றாலம் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. "காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்பது பழமொழி அதே போலத் தான் சீசன் நிரம்பி வழியும் போது…
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை நேற்று தான் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதைத் தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு இன்று (ஜூலை…
சென்னையில் கார் பந்தயம் நடத்த திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழ் நாட்டிலுள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் வசூலித்து வருவதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர்…
நத்திங் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் நத்திங் போன் 2a பிளஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இது நத்திங் நிறுவனத்தின் நான்காவது ஸ்மார்ட்போன் மாடல் ஆகும்.…