தென் மேற்கு பருவ மழை அதன் சராசரியை விட இந்தாண்டு அதிகமான மழை பொழிவை கொடுத்துள்ளது என நேற்றைய தினம் சென்னை வானிலை ஆய்வு மையம் தனது…
ரோல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலம் சார்ந்து ஏராளமான அம்சங்களை இந்த ரிங்…
சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது சியோமி 14 சிவி பாண்டா லிமிட்டெட் எடிஷன் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்…
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஜியோபோன் மாடல் ஜியோபாரத் J1 4ஜி எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது என்ட்ரி லெவல் பீச்சர் போன்…
2025 ஆண்கள் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை இந்தியா நடத்த இருக்கிறது. இதேபோன்று 2027 ஆம் ஆண்டு இந்த தொடரை வங்காளதேசம் நடத்த இருக்கிறது. வங்காளதேசத்தில்…
இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ரவிசந்திரன் அஸ்வின். சர்வதேச கிரிக்கெட்டில் அபார சாதனைகளை படைத்திருக்கும் அஸ்வின் தற்போது டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில்…
பாரதிய கட்சியில் இருக்கும் அமைச்சர்களே அவர்களது ஆட்சியில் பயத்தோடே தான் இருந்து வருகிறார்கள் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டி பேசினார். அதோடு…
மஹாராஷ்ட்ராவை சேர்ந்த சிந்துதுர்க் மாவட்டத்தின் காட்டிற்குள் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கட்டிப்போட்டு இருந்தார். அவரை கண்டுபிடித்த காவல்துறை அப்பெண்ணிடம் அமெரிக்க பாஸ்போர்ட்டும், தமிழ்நாட்டு முகவரியில்…
ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி பெல்பாஸ்டில் நடைபெற்றது. இந்த போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது அயர்லாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஆண்டி…
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முதல் - அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு…