சவுதி அரேபியாவில் ரப்பர் செருப்பு ஒன்றுக்கு இந்திய மதிப்பில் ஒரு லட்ச ரூபாய் விலை குறிப்பிடப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரப்பரில் செய்யப்பட்ட செருப்பு குறித்த…
பட்டுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மண்ணப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார்.…
குற்றாலத்தில் நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அபாய வளைவுகளை தாண்டி தண்ணீர் விழுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு…
கொழும்புவில் தொடங்கும் ஐசிசி வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த சேர்மனாக இந்தியாவின் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்குழுக்…
அமெரிக்க அதிபர் தேர்தல் விவாத சர்ச்சை, உக்ரைன் அதிபர் பெயரை மாற்றி உச்சரித்தது என பிரசாரத்தில் பின்னடவைச் சந்தித்துவரும் ஜோ பைடனின் பரப்புரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க…
சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி M35 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி…
வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி புது அப்டேட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை செயலியில் புது வசதிகளை வழங்குகின்றன. இதுமட்டுமின்றி செயலியில் ஏற்படும் பிழைகளும் சரி செய்யப்படுகின்றன. அந்த வகையில்,…
உலகின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் வலைதளம் அமேசான். பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வரும் அமேசான், ஒவ்வொரு ஆண்டும் பிரைம் டே பெயரில் சிறப்பு விற்பனை திருவிழாவை…
மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம்…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு தமிழக கட்சிகள் தங்களது…