ஜப்பானில் ஒரு லிட்டர் தண்ணீரின் விலை ஒரு லட்சத்திற்கு மேல் விற்பனையாகி வருகிறது. மனிதர்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று தண்ணீர். ஆனால் தற்போது ஆடம்பரத்திற்காக விதவிதமாக தண்ணீரை…
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர்…
மனைவி இறந்த சோகத்தில் டாக்டர் குளுக்கோஸ் பாட்டிலில் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. சேலம் மாவட்டம் வாய்க்கால்…
பாம்பு வஞ்சகம் வைத்து பழிவாங்கும் என்று கதைகளில் கேள்விப்பட்டிருக்கும் கதைகளை மிஞ்சும் அளவிற்கு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு இந்த சம்பவம்…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியினர் எதிர்க்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழத்தைப் பிழிந்து விநோதமாகக் கொண்டாடினர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடந்த 10-ம் தேதி பதிவான வாக்குகள்…
தமிழ்நாடு, பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றிருக்கிறது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல்கள்…
கேரளாவில் கடந்த 5 ஆண்டுகளில் 36,213 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கேரள மாநிலத்தில் சமீப நாட்களாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக போட்டியாளர் வெற்றி பெற்ற நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா கருத்து தெரிவித்திருக்கின்றார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி…
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்…
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் ஸ்கைடிவிங் செய்து அசத்திய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக பணியாற்றி வரும் பாஜக மூத்த…