கணவன் மனைவியை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறிய காரணத்தினால் கணவன் மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. மதுரை…
விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் மூன்றடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடியில் நேற்று முன்தினம் தேர்தல்…
தெருவோர கடைகளுக்கு மருத்துவ சான்று மற்றும் பதிவு உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. பானி பூரி பிரியர்களை அதிர்ச்சியடைய வைக்கும்…
மோட்டோரோலா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரேசர் 50 அல்ட்ரா ப்ளிப் போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரேசர் 40…
இந்தியாவில் இணைய சேவைகளின் பயன்பாட்டு அதிகரிக்க துவங்கியதில் இருந்து சைபர் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. சைபர் குற்ற செயல்கள் குறித்து…
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை வருகிற செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில், ஐபோன் 16 சீரிஸ் குறித்த புதிய…
ஸ்மார்ட் டிவி-க்களை தொடர்ந்து ஏசர் பிரான்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதற்காக ஏசர் நிறுவனம் இன்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்துள்ளது.…
ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற 16 ஆம் தேதி இத்தாலியில் நடைபெறும் நிகழ்வில் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது சாதனங்கள் வெளியீடு தொடர்பான பணிகளில் ஒன்பிளஸ்…
ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக இரட்டைப் பெண் குழந்தைகளை தந்தை கொன்று புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. டெல்லி சுல்தான்பூர் பகுதியை சேர்ந்த நீரஜ்…
சாட்டை துரைமுருகன் கைதானது குறித்து இபிஎஸ் தனது எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தல பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: "கடந்த 3 ஆண்டு…