தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருந்தார். அதோடு, தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும் அவர் அறிவித்தார். மேலும், 2026ம் வருடம் நடிக்கவுள்ள...
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று இர்வு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்கலிலும் மழை நீர் தேங்கி நின்றதால் டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பாக அவர் மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். உதவி கேட்டு போனது சிறுமியை எடியூரப்பா பலாத்காரம்...
2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள் எழுந்தது. ஆனால், அதிமுக ஆட்சியில் இருந்ததால் அவர்...
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் பவன் கல்யாண். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மாஸ் நடிகராகவும் மாறினார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார். அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதால் 10...
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே அவ்வப்போது சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இடையில் வெயில் அடித்தாலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. சில இடங்களில் மழையும் பெய்கிறது. இந்நிலையில் இன்னும் 6 நாட்களுக்கு...
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தவுடன் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கலைஞர்...
தற்போது எல்லோர் கையில் ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. அதில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் போல நிறைய ஆப்கள் வந்துவிட்டது. ஆனால், பலரும் அந்த தொழில்நுட்பங்களை தவறான விஷயங்களுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பல குற்றங்கள் சமூகவலைத்தளங்கள்...
ஒரே பெண்ணை இருவர் காதலிக்கும்போது சில சமயங்களில் அங்கு விபரீதமான சம்பவங்கள் நடந்துவிடும். அப்படி, 15 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரம் தஞ்சாவூர் அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை அருகே...
20 வருடங்களுக்கு முன்பு வரை பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் எல்.கே.அத்வானி. இந்தியாவின் துணை பிரதமராகவும் இவர் இருந்திக்கிறார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டவர் இவர். பாஜக ஆட்சிக்கு வந்தால் அத்வானிதான் பிரதமர்...