இந்திய தபால் நிலையங்களில் மக்கள் பயனடையும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் உள்ளன அதில் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது தொடர்வைப்பு சிறுசேமிப்பு திட்டம். போஸ்ட் ஆபிஸின் RD திட்டங்கள், கஷ்டபட்டு சம்பாதித்த பணத்தை சிறுக...
உலகளவில் தற்போது வங்கி சேவை என்பது மிக முக்கியமானதாக உள்ளது. மேலும் நெட்பாங்கிங், யூபிஐ வசதிகள், மொபைல் பாங்கிங், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகள் என நாம் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய்அ அவசியமே இல்லை...
இந்தியாவில் இரயில்வே துறை மிக முக்கியமான துறைகளில் ஒன்றாகும். இதன் மூலம் நாம் எங்கிருந்து எங்கு வேண்டுமானலும் பயணம் செய்யலாம். ஆனால் சில சமயங்களில் இரயிலானது தாமதமாக வருவதனால் பயணிகள் பல அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இதன்...
இந்தியாவில் வாழும் பல பட்டதாரிகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது இலட்சியமாகவே உள்ளது. இப்படி நினைப்பவர்களுக்காக ஆஸ்திரேலியா நாடானது தற்போது ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அங்கு சென்று பணிபுரிபவர்களுக்கு ஒரு...
வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக உள்ளது. அதிலும் அமெரிக்கா, கனடா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளுக்கு செல்ல வேண்டும் என்பதை பலர் தீர்மானமாகவே வைத்திருப்பர். அப்படிபட்டவர்களுக்கு ஒரு நற்செய்தி. அதற்கு முதலில் H-1B...
தற்போது மத்திய அரசு ஆதார் கார்டு சம்பந்தமாக பல செய்திகளை வெளியிட்டு கொண்டு வருகிறது. ஆதார் கார்டினை நமது மற்ற சான்றுகளுடன் இணைக்கும்படியான அறிவிப்பினை வெளியிட்டது. அப்படிப்பட்ட வரிசையில் நமது ஆதார் கார்டினை நமது குடும்ப...
இந்தியாவில் மோசடி கும்பல்கள் பெருகிவிட்ட நிலையில் மோசடிகளும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் ஆப் பிங்க் என்ற பெயரில் மோசடியை தொடங்க ஆரம்பித்து உள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஏராளமான வசதிகள்...