பீகாரின் மதுபானி பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பாலம் இடிந்துவிழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுபானி பகுதியில் ஓடும் புத்தாஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த பாலம், பாதி பணிகள் முடிந்திருந்த நிலையில் இடிந்து விழுந்தது....
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லுரிகளில் உதவ்வி பேராசியர வேலைக்கான தகுதித்தேர்வு கடந்த ஜூன் 18ம் தேதி நடந்தது. இந்த தேர்வை சுமார் 9 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். ஆனால், இந்த தேர்வில் நிறைய முறைகேடுகள்...
டெல்லியில் கடந்த சில மணிநேரங்களாகவே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை கனமழையால் டெல்லியின் டெர்மினல் 1 மேற்கூரை உடைந்து...
பொதுவாக பலருக்கும் சிகரெட் மற்றும் மது அருந்தும் கெட்டப் பழக்கம் இருக்கிறது. சிலருக்கு இரண்டு பழக்கமும் இருக்கும். சிலருக்கு இதில் ஒன்று மட்டுமாவது இருக்கும். சிகரெட் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களில் பல வகை உண்டு. செயின்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தினை சேர்ந்த பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்த தீபு குவாரி நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை களியக்காவிளை பகுதியில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்டு இருக்கிறார். இதனையடுத்து இக்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்....
பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை தமிழ்நாட்டில் இயக்க கூடாது என தடை போடப்பட்டு இருக்கும் நிலையில் கேரள அமைச்சர் தமிழக அரசை வெளிப்படையாக மிரட்டி இருப்பது வைரலாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் வெளிமாநில பதிவெண் கொண்ட...
டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. நேற்று இர்வு முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்கலிலும் மழை நீர் தேங்கி நின்றதால் டெல்லி முழுவதும் கடும் போக்குவரத்து...
கர்நாடகா மாநிலத்தின் 7வது பள்ளி பாடத்திட்டத்தில் நடிகை தமன்னாவின் வாழ்க்கை வரலாறை பதிவாகி இருக்கும் விஷயம் தற்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் பெங்களூரில் இருக்கும் ஹெப்பாலில் சிந்தி உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது....
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கு தொடர்பாக அவர் மீது சிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். உதவி கேட்டு போனது சிறுமியை எடியூரப்பா பலாத்காரம்...
தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தவர் பவன் கல்யாண். துவக்கத்தில் காதல் கதைகளில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மாஸ் நடிகராகவும் மாறினார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் சகோதரர் ஆவார். அரசியலில் ஆர்வம் ஏற்பட்டதால் 10...