இந்தியாவில் பொதுமக்களுக்கு ஏற்ப மலிவான போக்குவரத்தாக இருப்பது ரயில் பயணம் தான். ஆனால் அதுவும் தற்போது உயிருக்கு அச்சுறுத்தலை கொடுத்து இருக்கும் சம்பவமும் தற்போது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எர்ணாகுளம் முதல் ஹஸ்ரத் நிஜாமூதின்...
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைக்கும் வகையில், தனியார் கார்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ் கொடுக்கும் திட்டம் குறித்து மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. சுங்கச்சாவடிகள் நாடு முழுவதும்...
நாடாளுமன்றத்தில் இருந்து செங்கோலை நீக்கி அரசியலமைப்புச் சட்ட மாதிரியை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. செங்கோல் புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் செங்கோல் வைக்கப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், உ.பியின் மோகன்லால்கஞ்ச்...
20 வருடங்களுக்கு முன்பு வரை பாஜகவில் முக்கிய தலைவராக இருந்தவர் எல்.கே.அத்வானி. இந்தியாவின் துணை பிரதமராகவும் இவர் இருந்திக்கிறார். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் மூளையாக செயல்பட்டவர் இவர். பாஜக ஆட்சிக்கு வந்தால் அத்வானிதான் பிரதமர்...
ராக்கிங் என்பது பல வருடங்களாக கல்லூரிகளில் இருந்து வருகிறது. 30 வருடங்களுக்கு முன்பெல்லாம் ராக்கிங் மிக அதிக அளவில் இருந்தது. ஆனால், ஒரு மாணவன் ராக்கிங் கொடுமையால் இறந்துபோக ராக்கிங்குக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டு...
தனக்கு பிடித்தவனை திருமணம் செய்ய தடையாக இருந்த அம்மா, அப்பாவை கொலை செய்த பெண்கள் பற்றி கூட நாம் கேள்விப்படிருக்கிறோம். அல்லது கள்ளக்காதலுக்கு தடையாக இருக்கும் கணவன் அல்லது மாமியாரை கொலை செய்த பெண்களையும் பற்றி...
இப்போது இருக்கும் தம்பதிகள் தும்மினாலே விவகாரத்து கேட்டு படியேறும் நிலைக்கு வந்துவிட்டனர். விநோத காரணங்களுக்கு டைவர்ஸுக்காக வரும் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் அந்த லிஸ்ட்டில் புதிதாக ஒரு காரணமும் இணைந்து இருக்கிறது. உத்திர...
டெல்லி மற்றும் குர்கான் பகுதியில் உள்ள பல்வேறு 5 நட்சத்திர ஹோட்டல்களில் மோசடி செய்யும் ஒரு தம்பதி குறித்த தகவல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து உதித் பண்டாரி என்கிற ட்விட்டர் பயனாளர்...
உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பல திருமணங்கள் செய்து மோசடியில் ஈடுபட்ட பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அம்மாநிலங்கள் அவர் ஏமாற்றிய மாப்பிள்ளைகளைக் கண்டறிய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தில்...
தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலும் விலகுவதாக இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரரும் சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சியின் துணைத் தலைவருமான பாய்சங் பூட்டியா அறிவித்திருக்கிறார். பாய்சங் பூட்டியா இந்திய கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான...