தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டது பீகார் மாநிலம் நாளந்தாவைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் முக்யா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. யார் இந்த சஞ்சீவ் குமார்...
1956ம் வருடம் மொழிவாரியாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. அப்போது அந்த மாநிலம் அது கேரளம் என அழைக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்தில் கேரளா என அழைக்கப்பட்டது. அரசியலமைப்பின் அட்டவணையிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது....
மக்களவை சபாநாயகர் பெரும்பாலும் ஆளுங்கட்சி நிறுத்துபவரே வெற்றிபெறுவார். இதனால், இந்தப் பதவிக்குத் தேர்தல் நடைபெறுவது அபூர்வம். சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்தநிலையில், கடந்தமுறை சபாநாயகராக இருந்த ஓம் பிர்லாவே...
பல வருடங்களுக்கு முன்பே அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி கட்டப்படுவதற்கு முன் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததாக சொல்லி அப்போது பாஜகவின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்த அத்வானி தலைமையில் பெரும்...
இப்போதெல்லாம் எந்த பழக்கம் எங்கே போய் கொண்டு போய் விடமென்றே கணிக்க முடியாது. அதுவும், தேவையில்லாத பழக்கம் உயிரையும் எடுத்துவிடும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் மைசூரில் நடந்திருக்கிறது. மைசூர் மாவட்டம் உன்சூர் டவுன் பகுதியில்...
நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி அதிக தொகுதிகளை பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடித்திருக்கிறது. நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2 முறையும் மிகவும் குறைவான தொகுதிகளில்...
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 543 தொகுதிகளில் 293 தொகுதியை கைப்பற்றி ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது...
இணையத்தின் வளர்ச்சி அதிகரிக்க ஆபத்துக்களும் அதனுடன் அதிகரித்து வருகிறது என்ற கூற வேண்டும். சமூக வலைதள கணக்குகள் தாண்டி தற்போது ஆன்லைன் டேட்டிங் செயல்களின் பயன்பாடும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த சேவைகளால் பலருக்கு பெரிய...
மருத்துவர் ஆக வேண்டுமெனில் பிளஸ் டூ தேர்வுக்கு பின் நீட் எனும் நுழைவு தேர்வை எழுத வேண்டும் என்பதை சில வருடங்களுக்கு முன் பாஜக அரசு கட்டாயப்படுத்தியது. பல மாநிலங்களிலு எதிர்ப்பு எழுந்தும் பாஜக அரசு...
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை 58 பேர் மரணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இந்த செய்தி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பல வருடங்களாக சாராயம் அருந்தி...