ரௌடிகள் தன்னைக் கடத்தியதாக நாடகமாடி சொந்த தம்பியிடம் ஒரு கோடி ரூபாய் பறிக்கத் திட்டமிட்ட அக்காவை வாட்ஸப் லிங்க் உதவியோடு போலீஸார் சுற்றி வளைத்தனர். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரைச் சேர்ந்தவர் 35 வயதான ஸ்மிருதி ரேகா...
ரேபரேலி தொகுதி எம்.பியாகப் பதவியேற்க இரண்டு நாட்களே உள்ள நிலையில், கடுமையான சோதனைகளை எதிர்கொண்டபோது நீங்கள் காட்டிய எல்லையற்ற அன்பு, அதிலிருந்து தன்னைக் காத்ததாக வயநாடு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியாகக் கடிதம் எழுதியிருக்கிறார் ராகுல் காந்தி.,...
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பால் எண்ணற்ற மாணவர்கள் கடும் விரக்தியில் இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். நீட் தேர்வு குளறுபடி, நெட் தேர்வு ரத்து என தேசிய தேர்வு முகமை நடத்திய தேர்வுகள் அடுத்தடுத்து...
மத்திய, மாநில அரசு சார்பில் நாடெங்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் அரசின் பல அலுவகங்களில் பணி புரிந்து வருகின்றனர். அதேநேரம், அவர்களில் பலரும் அலுவகத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. பலரும் தாமதமாகவே வந்து பணி செய்கிறார்கள் என்கிற...
திருமணமான தம்பதிகளுக்குள் தாம்பத்தியம் முக்கியம். அது தவறும் பட்சத்தில் தான் பிரச்னை அதிகரிக்கும். அப்படி ஒரு மனைவி தாம்பத்தியத்துக்கு மறுக்க அவர்களுக்கு விவாகரத்து அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. உத்திரபிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் பெண் ஒருவரை...
நீட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் பொதுத்தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையுடன் ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கும் வகையிலான புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தது. மருத்துவப்...
எப்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்ததோ அப்போதே பலரும் சமூகவலைத்தளங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதிலும், இளைஞர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு சமூகவலைத்தளங்களில் நேரம் செலவழித்து வருகின்றனர். டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பலவற்றிலும் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். அதிலும்,...
பழங்கால பயிற்சி முறையான யோகா இன்று உலகம் முழுவதும் வளர்ந்து இருக்கிறது. இதனையடுத்து ஜூன்21ம் தேதி சர்வதேச யோகா தினம் உலகளாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 27ந் தேதி 2014ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது...
இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் வந்தே பாரத்தில் பயணிகளுக்கு பிரத்யேகமாக உணவுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு டிக்கெட் கட்டணத்துடன் சேர்த்து தனியாக வசூலிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் கொடுக்கப்படும் உணவின் தரம் குறித்து தற்போது கேள்வி எழுந்து...
ஜூன் 16ந் தேதி பத்ராசலம் செல்வதற்காக கர்ப்பிணி பெண் குமாரி தன் கணவருடன் தெலுங்கானாவின் கரீம் நகர் பேருந்து நிலையத்துக்கு வந்து இருக்கிறார். ஆனால் திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி வந்து இருக்கிறது. அங்கிருந்த போக்குவரத்து...