நீட் தேர்வு முறைகேடுக்குப் பின் தற்போது நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதேபோல் இந்த பேப்பர் லீக் அரசு நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் யுஜிசி...
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்பிற்கான மத்திய அரசின் உதவித் தொகையை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். என்.டி.ஏ (தேசிய தேர்வுகள் முகமை)...
மேற்கு வங்க ரயில் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்ட நிலையில், அதற்கு முக்கிய காரணம் ஓட்டுநர்களே என ரயில்வே காவல்துறை பயணியின் புகாரை மையமாக வைத்து எஃப்ஐஆர் பதிவு செய்து இருந்தது....
பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அவ்வப்போது அதிகரிப்பதுண்டு. பாராளுமன்ற தேர்தல் காரணமாக சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்றப்படவில்லை. ஆனால், இப்போது மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் விலை அதிகரிக்கவுள்ளது. பெங்களூரில் பெட்ரோல், டீசல் விலை...
கணவன் இருக்கும்போது மற்ற ஆண்களுடன் தாகாத உறவு வைத்திருக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒருகட்டத்தில் இந்த உண்மை கணவருக்கு தெரியவரும்போது அது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு பிரிவு ஏற்படுகிறது. சில இடங்களில்...
மக்களின் போக்குவரத்தை சுலபமாகவே பாலங்கள் கட்டப்படுகிறது. குறிப்பாக இரு சக்கர மற்றும் கார் போன்ற வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் போக்குவரத்தில் நெரிசல் அதிகமாகி விட்டது. எனவேதான், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாலங்களை கட்டும் பணிகள் தொடர்ந்து...
பெண்கள் பைக் ஓட்டுவதையே பயங்கர சாகசமாக்கி விடும் நிலையில் இருக்கிறது தற்போதைய சமூகம். இந்த நிலையில் ஒரு பெண் கார் ஓட்ட பழகுகிறேன் என உயிரையே விட்ட சம்பவம் தற்போது பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது....
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விபரீத முடிவெடுத்த இளைஞரின் வழக்கில் இருந்த மர்ம முடிச்சை அவரின் செல்போன் அவிழ்த்திருக்கிறது. அகமதாபாத்தை அடுத்த லம்பா பகுதியைச் சேர்ந்தவர் 26 வயதான தர்ஷன் கச்சியா. கடந்த 2023 மே 9-ம்...
நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரின் கூட்டணியில்தான் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. வருகிற 24ம் தேதி பாராளுமன்றம் கூடுகிறது....
இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ஏழைகள், வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதம...