முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பாரத் தாய் போன்றவர் என்று கேரளாவில் முதல் பாஜக எம்பி சுரேஷ் கோபி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றதன்மூலம் அம்மாநிலத்தின் முதல் பாஜக...
தொழில்நுட்ப வளர்ச்சியின் பலன்கள் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும் என்று இத்தாலி G7 மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார். இத்தாலியில் நடைபெற்ற G7 உலக நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டின் ஒரு...
காங்கிரஸ் பொது செயலாளர் கேசி வேணுகோபால் ரெஸ்டாரெண்ட்டில் அமர்ந்து ஆல்கஹால் குடிக்கும் புகைப்படம் என இணையத்தில் உலா வரும் புகைப்படம் குறித்து காங்கிரஸ் விளக்கம் அளித்து இருக்கிறது. மேலும் ஹைதராபாத்தில் பொய் செய்தி பரப்பியவர்கள் குறித்தும்...
ஜெகன் மோகன் ரெட்டியை தூக்கும் மனநிலையில் ஆந்திர மக்கள் இருந்தாலும் அதற்கு வலுவான எதிராளி தேவைப்பட்டனர். எங்கும் வாக்கு சிதறாமல் ஒரு கூட்டணி அமைந்தால் தான் ஜெகன் மோகன் அரசை தரை மட்டம் ஆக்கி இருப்பதாக...
குவைத் தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அங்கு செல்ல முயன்ற கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜூக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருக்கிறது. குவைத்தின் மங்காஃப் நகரில் உள்ள ஏழு அடுக்கு மாடிக் குடியிருப்பில்...
Dharshan: கன்னட சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாரான தர்ஷனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ஆனால் அவரை கொலை குற்றத்திற்காக காவல்துறை சமீபத்தில் கைது செய்து இருப்பது கர்நாடகா மாநிலத்தினையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மெடிக்கல் ஷாப்பில் வேலை...
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் இருப்பதுதான் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். ஆந்திராவிலிருந்து மட்டுமில்லாமல் தமிழ்நாடு மற்றும் வடமாநிலங்களில் இருந்தும் இந்த கோவிலுக்கு பலரும் செல்வதுண்டு. இலவச தரிசனத்திற்கு ஒரு நாள் ஆகும் அளவுக்கு எப்போதும்...
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது தொடரப்பட்ட போக்ச்சோ வழக்கில் ஜாமினில் வெளிரமுடியாத கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உதவி கேட்டு போனது சிறுமியை...
நீட் தேர்வுக்கு இதுவரை தமிழகம் மட்டுமே அதிகளவில் எதிர்ப்பு காட்டி வந்த நிலையில் இந்த வருட மதிப்பெண் அறிவிப்பால் மொத்த இந்தியாவுமே கொதித்து இருக்கிறது. இதை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட நீட் மதிப்பெண்களை ரத்து செய்ய தொடரப்பட்ட...
Kuwait: குவைத்தில் ஏற்பட்ட கட்டிட தீ விபத்தால் பலர் உயிரிழந்த நிலையில் இதில் 43 பேர் இந்தியர்கள் என்ற தகவலால் பலர் அதிர்ச்சியாகி இருக்கின்றனர். திடீரென இப்படி ஒரு பெரிய விபத்து நடந்த காரணம் குறித்த...