நம்மில் பலரும் படித்துவிட்டு வீட்டில் வங்கி வேலை வாய்ப்பு கிடைக்குமா என்று காத்திருக்கிறோம்.அப்படி, வங்கியில் வேலை செய்ய ஆர்வத்துடன் இருந்தீர்கள் என்றால் உங்களுக்காகவே இந்தியன் வங்கி அட்டகாசமான அறிவிப்பு போன்ற வெளியிட்டுள்ளது அதன்படி இந்தியன் வங்கியில்...
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், (TRAI) இந்தியாவில் செயல்படும் அனைத்துத் தொலைத் தொடர்பு நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் ஒரு தன்னாட்சி அமைப்பாகும். தற்பொழுது, இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், புது தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில்...
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி, (NIT Trichy) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள அரசுப் பொறியியல், மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகும். இந்த நிறுவனம் அவ்வப்போது காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான அறிவிப்புகளை...
ஆதார் நிறுவனம் தற்போது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதன்படி Private Secretary பணிக்கு ஆட்கள் தேவை என்றும் இந்த வெளியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வரும் விவரத்தைப் படித்துக் கொண்டு...
கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் புதியதாக நுண்கதிர் படபிடிப்பாளர் பணிக்கு வேடிக்கை ஆட்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. காலி இடங்களின் எண்ணிக்கை இந்த நுண்கதிர் படபிடிப்பாளர் மணிக்கு மொத்தமாக...
பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (BECIL) நிறுவனம் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவதற்கு ஒப்பந்த அடிப்படையில் காலியாக உள்ள பணியை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்...
சென்னை துறைமுக ஆணையம் (Chennai Port Trust) கடல் துறையில் காலியாக உள்ள பைலட் (Pilots) பதவிக்கு ஆள்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை துறைமுக ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள Notification அதிகாரபூர்வ...