இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான கௌதம் கம்பீரால் பயிற்சியாளராக நான்கு ஆண்டுகள் கூட தாக்குப் பிடிக்க முடியாது என முன்னாள் உலகக்கோப்பை அணியின் பிரபலம் சொல்லியிருப்பது…
கடல் மட்டம் உயர்ந்து வருவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களின் சிறு பகுதி கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியின் முடிவுகள் சொல்லியருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாயிரத்து நாற்பதாம்…
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வைத்து கடந்த மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெருநகரின் முக்கிய இடத்தில் வைத்து தேசிய…
தலைமை செயலத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 22.5 லட்சம் மோசடி செய்த நபரை ஆவடி காவல்துறை கைது செய்து இருக்கிறது. 2018ம் ஆண்டு சென்னை செங்குன்றத்தில்…
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இருபது ஓவர் கிரிக்கெட் தொடரை வென்று அசத்தியது…
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய நாட்டிற்கு முதல் இரண்டு பதக்கங்களை வாங்கி கொடுத்த மனுபாக்கரின் பயிற்சியாளருக்கு நடந்த சோகம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்…
வயநாடு துயர சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரும்பும் பக்கமெல்லாம் கல்நெஞ்சங்களையும் கரைய வைக்கும் காட்சிகள் தான் தென்பட்டு வருகிறது. தோண்டத் தோண்ட மனித உடல்கள், இன்னும்…
உத்திர பிரதேசத்தினை சேர்ந்த அலிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், கடன் பிரச்னையால் பிறந்த பெண் குழந்தையை, காசுக்கு விற்ற தந்தை குறித்த அதிர்ச்சிகரமான தகவல்…
ஃபரான்ஸ் தலை நகர் பாரீஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி நகரத்துவங்கியுள்ளது. இதுவரை ஒலிம்பிக் தொடர்களில் அதிகம் சோபிக்காத இந்திய வீரர்கள் பதக்கப் …
மகாராஷ்டிராவை சேர்ந்த பூஜா கேட்கர் ஐஏஎஸ் தேர்வில் ஏகப்பட்ட முறைகேடுகள் செய்தது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் அவருடைய பயிற்சி பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் மீண்டும்…