latest news

ரேஷன் கடைகளில் வழங்கும் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா…? அதிர்ச்சியில் மக்கள்…!

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் விலை உயர வாய்ப்புள்ள தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள். இதில்…

3 months ago

அக்டோபர் மாத தரிசன டிக்கெட்… திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்ய டிக்கெட் வெளியிடும் தேதிகளை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்து இருக்கின்றது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு…

3 months ago

Camlin நிறுவனர் சுபாஷ் தண்டேகர் காலமானார்… பிரபலங்கள் அஞ்சலி…!

கேமலின் நிறுவனத்தின் ஓனர் சுபாஷ் தண்டேகர் காலமானார். கேம்ப்ளிங் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவனரான சுபாஷ் தண்டேகர் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். கடந்த…

3 months ago

228 கிலோ தங்கத்தை காணோம்… கேதார்நாத் கோயிலில் மோசடி… சங்கராச்சாரியார் குற்றச்சாட்டு…!

கேதர்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணவில்லை என்று சங்கராச்சாரியார் குற்றச்சாட்டு இருக்கின்றார். கேதர்நாத் கோயிலில் இருந்த 228 கிலோ தங்கம் காணாமல் போய்விட்டது. இதனை…

3 months ago

3 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்..! மக்களே கவனமா இருங்க… வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

3 months ago

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு… எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ…!

தமிழகத்தில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டு என அனைத்து வகையான மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.…

3 months ago

தமிழகத்தில் இரவு 7 மணி வரை… மழை கொட்ட போகுது… எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா…?

தமிழகத்தில் இரவு 7 மணி வரை சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

3 months ago

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ஒரே நேரத்தில்… 5 தனிப்படை அமைத்து விசாரணை… கடலூரில் பயங்கர சம்பவம்..!

கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரும் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தில் ஒரே குடும்பத்தை…

3 months ago

சோறு, தண்ணி இல்லாம 2 நாள் லிப்டுக்குள் நோயாளி… மயங்கிய நிலையில் மீட்ட போலீஸ்… கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்…!

சிகிச்சைக்கு சென்ற நோயாளி இரண்டு நாட்கள் லிப்டில் மாட்டிக்கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் அப்பகுதியில் இந்திய…

3 months ago

சிகரெட் கம்பெனிக்கும், பல்கலை-க்கும் வித்தியாசம் இல்லையா..? என்ன விளக்கம் இது… உயர்நீதிமன்றம் கேள்வி…!

சிகரெட் கம்பெனியும், பல்கலைக்கழகமும் ஒன்னா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி இருக்கின்றது. தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் சித்த மருத்துவ கிளினிக் ஒன்றை நடத்தி…

3 months ago