வாட்ஸ்அப் நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தான் “சாட் லாக்” (Chat Lock) எனும் புதிய அம்சத்தை அறிவித்து இருந்தது. மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் இந்த அம்சத்தை அறிவித்தார். வாட்ஸ்அப்-இல்...
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் ஜூலை 26 ஆம் தேதி சியோல் நகரில் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்று...
இமாச்சல பிரதேச மாநிலத்தின் கினாவூர், லஹௌல் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 120 பழங்குடி கிராமங்களில் டிஜிட்டல் கனெக்டிவிட்டியை மேம்படுத்தும் வகையில், 4ஜி சேவையை வழங்க பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இந்த...
இந்த காலத்தில் தகவல்களை அனுப்புவதற்கென்றே பல்வேறு வசதிகள் உள்ளன. அப்படிப்பட்ட வரிசையில் ஜிமெயில் எனப்படும் ஒரு செயலியின் பங்கு அதிகம். இதனை பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு தேவையான தகவல்களையும் அறிவிப்பினையும் தெரியப்படுத்த உபயோகிக்கின்றனர்....
இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் இல்லாமல் மனித வாழ்க்கையே இல்லை என்றாகிவிட்டது. மொபைல் போன் பேசுவதற்கு மட்டுமல்லாமல் நமது வங்கி கணக்கிலிருந்து நமக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் மொபைல் போன் மூலம் நாம் பெறுகிறோம்....
ஹீகரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய XPulse 200 4V இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹீரோ XPulse 200 4V விலை ரூ. 1 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது....
ஆப்பிள் நிறுவனம் தனது சாதனங்களில் முற்றிலும் புதிய மென்பொருள் அம்சங்களை அறிவித்து இருக்கிறது. புதிய அம்சங்கள் பல்வேறு குறைபாடு கொண்டிருப்பவர்கள் மற்றும் தகவல் பரிமாற்ற சவால்களை எதிர்கொண்டு வருவோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதிநவீன தொழில்நுட்பம்...
இந்த கோடை காலத்தில் காரில் ஏசி இல்லாமல் பயணம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம்தான். ஏசியானது நமது உடலுக்கு குளிர்ச்சியை தருவது மட்டுமல்லாமல் நமக்கு கோடை காலத்தில் ஏற்படும் உடல் பிரச்சினைகளையும் வரவிடாமல் தடுக்கிறது....
நாடு முழுவதும் அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களின் சேவையை மக்கள் வாங்க பல்வேறு திட்டங்களை போட்டி போட்டுகொண்டு கொடுக்கின்றன. ஜியோ, வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் அனைத்துமே ரீசார்ஜ் பிளான்களை மக்களுக்கு வழங்குவதில் தனித்தன்மையுடன் உள்ளன....
கடிதம், தபால் என அனுப்பிய காலம்போய் தற்போது அனைவருமே நமது மொபைலின் மூலமே மற்றவர்களுக்கு தகவல்களை அனுப்புகிறோம். தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்ப பல செயலிகள் உள்ள நிலையில் அதில் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு செயலிதான்...