தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார். பகுஜன் சமாஜ்…
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…
கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை…
146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களில்…
தமிழகத்தில் இந்த மாதம் முதல் புதிதாக 1.48 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். பெண்களின்…
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று பெரம்பலூரில் புதிதாக…
தமிழகத்தில் இப்போதெல்லாம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் என்பது சாதாரணமாகிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கின்றார். பகுஜன் சமாஜோத் கட்சியின் மாநில தலைவர் பெரம்பூரில்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர்…
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர்…
சிறுநீர் கழித்ததாக கூறி நோயாளியை அரச மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தென் மாவட்டங்களிலேயே மதுரை ராஜாஜி மருத்துவமனை தான்…