tamilnadu

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அரசியல் பின்னணியா…? சென்னை காவல் ஆணையர் சொன்ன தகவல்…!

தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் பின்னணியில் எந்த ஒரு அரசியல் காரணங்களும் இல்லை என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்திருக்கின்றார். பகுஜன் சமாஜ்…

3 months ago

அடுத்த 3 மணி நேரத்தில்… இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

3 months ago

வாரம் ரூ.20,000… அன்பு மனைவியின் சிகிச்சை… கடைசியில் கேரள தம்பதி எடுத்த விபரீத முடிவு…!

கடன் பிரச்சனையால் சிக்கி தவித்து வந்த கேரளாவை சேர்ந்த தம்பதிகள் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை…

3 months ago

146 பழங்குடியின இளைஞர்களுக்கு… பணிநியமன ஆணை வழங்கிய முதல்வர் மு க ஸ்டாலின்…!

146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு க ஸ்டாலின் வழங்கினார். தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல் மற்றும் பிற மாவட்டங்களில்…

3 months ago

அரசு வழங்கும் 1000 ரூபாய் வேண்டுமா…? புதிய பயனாளர்கள் இணைப்பு… உடனே விண்ணப்பிங்க..!

தமிழகத்தில் இந்த மாதம் முதல் புதிதாக 1.48 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்திருக்கின்றார். பெண்களின்…

3 months ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை… சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல… வி.சி.க. தலைவர் திருமாவளவன்…!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நபர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல என்று திருமாவளவன் தெரிவித்திருக்கின்றார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆர்ம்ஸ்ட்ராங் நேற்று பெரம்பலூரில் புதிதாக…

3 months ago

தமிழ்நாட்டுல இப்பல்லாம் கொலை, கொள்ளை எல்லாம் சாதாரணமாயிருச்சு.. அண்ணாமலை ஆவேசம்..!

தமிழகத்தில் இப்போதெல்லாம் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் என்பது சாதாரணமாகிவிட்டது என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கின்றார். பகுஜன் சமாஜோத் கட்சியின் மாநில தலைவர் பெரம்பூரில்…

3 months ago

ஆம்ஸ்ட்ராங் படுகொலை பேரதிர்ச்சி!. முதல்வர் ஸ்டாலின் டிவிட்!…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர்…

3 months ago

அண்ணனுக்காக ஆம்ஸ்ட்ராங்கை பழி தீர்த்தோம்!. சரண்டர் ஆன ஆற்காடு பாபு வாக்குமூலம்…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு சென்னை பெரம்பூரில் அவரின் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த 6 பேர்…

3 months ago

உங்களுக்கு மனிதாபிமானமே இல்லையா..? நோயாளியை வெளியில் துரத்திய அரசு மருத்துவமனை ஊழியர்கள்…!

சிறுநீர் கழித்ததாக கூறி நோயாளியை அரச மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தென் மாவட்டங்களிலேயே மதுரை ராஜாஜி மருத்துவமனை தான்…

3 months ago