சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆம்ஸ்ட்ராஙயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியின்…
ஆன்லைனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று கூறி மக்களிடம் மோசடி செய்த புகாரில் my v3 ads நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்தப் புகாரில்…
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பதவியேற்றுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இம்மாத…
செப்டம்பர் மாதம் முதல் காலியான மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கின்றது. தமிழக அரசு சார்பாக டாஸ்மாக்கில் மதுபானங்கள் விற்பனை…
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை முன்னிட்டு வருகிற ஜூலை 10ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து அதன்…
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 வயது சிறுவனுக்கு ரூபாய் 2 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிறுவன்…
தமிழகத்தில் வரும் 11ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
பழைய எண்ணையை பயன்படுத்தி உணவு பொருட்களை தயார் செய்த கடைகளை மூடிய உணவு பாதுகாப்புத்துறை மறு உத்தரவு வரும் வரை கடையை திறக்க அனுமதி கிடையாது என்று…
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சம்பவத்தால் உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்க முடியும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம்,…
ஊட்டி, கொடைக்கானலும் இனி மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழகத்தில் மலைப்பிரதேசங்கள் என்றால் அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருவது ஊட்டி, கொடைக்கானல் தான். மலைகளின்…