புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: "புதுச்சேரி…
இந்தி எதிர்க்கும் நீங்கள், உருது திணிப்பை மட்டும் ஏன் ஆதரிக்கின்றது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி இருக்கின்றார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
நீட் தேர்வு தொடர்பாக இன்னும் பல விஷயங்களை தெரிந்துகொண்டு பேசினால் நல்லது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருக்கின்றார் . இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த…
திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் புவனேஸ்வரன் என்கிற இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் துப்புத் துலக்கியுள்ளனர். திருச்சி மணப்பாறையைச் சேர்ந்தவர் 26 வயதான புவனேஸ்வரன். திருப்பூர் ஏவிபி லே-அவுட்…
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில பகுதிகளில் மழை…
பள்ளி மாணவர்கள் இலவசமாக பஸ்பாஸ் வாங்குவதற்கு இந்த முறை புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் புது உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில்…
மொபைல் மோகம் அதிகரித்ததில் இருந்து இளைஞர்கள் செய்யும் குற்றச்செயலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. அந்தரங்க விஷயங்களை புகைப்படமாக எடுப்பது பின்னர் அதையே தங்களுக்கு சாதகமாக…
யுபிஐ செயலி மூலமாக அதிக டிக்கெட்டுகளை விற்பனை செய்யும் பேருந்து நடத்துனர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு விரைவு…
90 மில்லி லிட்டர் மதுபானத்தை எந்த பாட்டிலில் விற்பனை செய்வது என்பது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. கள்ளக்குறிச்சியில்…
நேற்று தமிழகத்தில் பல பகுதிகளில் மலை வெளுத்து வாங்கிய நிலையில் சென்னையில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை நேற்று இரவு முழுவதும் கொட்டி தீர்த்து விட்டதாக…