2011லிருந்து 2015ம் வருடம் வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்த காலத்தில் இவர் மீது பல புகார்கள்…
தமிழ்நாட்டில் லஞ்ச ஒழிப்புக்கு போர்க்கொடி பலர் தூக்கினாலும் தொடர்ச்சியாக தங்களுடைய அரசு வேலைகளுக்கு லஞ்சம் வழங்குவதை தொடர்கதையாக வைத்துள்ளனர். ஆனால் சிலர் இதை தைரியமாகவும் கையாளும் நிகழ்வும்…
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில்…
வார விடுமுறை நாட்களை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர் அறிவித்திருக்கின்றார். அரசு விரைவு போக்குவரத்து…
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு வருகிற ஜூலை 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இருக்கின்றது. மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளி…
மங்களூர் சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இடையே இயக்கப்பட்ட வந்த பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் தற்காலிகமாக கன்னியாகுமாரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்திருக்கின்றது. மங்களூர் சென்ட்ரல் நாகர்கோயில்…
ஹத்ராசில் ஆன்மீகக் கூட்டத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. இதைத்தொடர்ந்து அம்மாநில முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார்.…
தமிழகத்தில் பானிபூரி கடைகளில் பச்சை நிற நிறமிகளை கலப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்த உணவுத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார் . பானி பூரி…
தமிழகத்தில் குழந்தைகளின் இறப்பு விகிதமானது குறைந்து இருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்து இருக்கின்றார். தமிழகத்தில் சுகாதாரத் துறைச் செயலாளராக இருக்கும் ககன்தீப் சிங்…
நாளை முதல் ஜூலை 5-ம் தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மீண்டும் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு கலை…