தமிழகத்தில் இன்று முதல் 8ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கின்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24…
அம்மா உணவ ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு…
ஆடி மாதம் அம்மன் கோவில் ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்க மூத்த குடிமக்களுக்கு இலவச பயணத்திட்டத்தை அறநிலைய துறை அறிவித்துள்ளது. ஆடி மாதம் பொதுவாக அம்மன் கோயில்களில் சிறப்பாக…
கடந்த சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் சமீபத்தில் மரணமடைந்தார். எனவே, இந்த தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைத்தேர்தலில்…
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இதுவரை 25 ஆயிரம் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழக அரசு சார்பாக நான் முதல்வன் என்ற திட்டத்தின்…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் பயண சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே நிறைவடைந்தது. சென்னை மற்றும்…
ஹஜ் பயணம் செல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்து இருக்கின்றார். ஹஜ் பயணம் என்பது இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் ஒரு…
அரசு பேருந்தில் பயணிப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாதம் 13 பேரை தேர்வு செய்து காசோலை வழங்கப்படுகிறது. அதன்படி ஜூன் 2024 மாதத்திற்கான பட்டியல் தற்போது வெளியாகி இருக்கின்றது.…
விடியற்காலையில் 5 மாத பெண் குழந்தை தன்னை தூங்க விடாமல் அழுது கொண்டிருந்த காரணத்தால், தந்தையே அதை அடித்துக்கொன்ற சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. உதகைப் பகுதியை சேர்ந்தவர்…
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு 2022ம் ஆண்டு தமிழகத்துக்கென தனியாக கல்வி கொள்கையை உருவாக்க இருப்பதாக அறிவித்தது. அதன்படி, நீதிபதி…