tamilnadu

கணவன் இல்லாத சோகம்!.. தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட 4 மாத கர்ப்பிணி!…

தற்கொலை என்பது நொடி நேர உணர்ச்சிவசப்படுவதில் நடக்கும் ஒரு செயல். அந்த நொடியிலிருந்து மீண்டுவிட்டால் அந்த எண்ணத்திலிருந்து வெளியே வந்துவிட முடியும். ஆனால், பெரும் சோகம், வேதனை,…

3 months ago

ஆன்லைன் முதலீட்டில் பணத்தினை இழந்து குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற இளைஞர்…

ஆன்லைன் பயன்பாடு அதிகரிப்பால் எவ்வளவுக்கு அதிகமாக நல்லது நடக்கிறதோ? அதே அளவு பிரச்னையும் வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆன்லைன் கேமில் மட்டுமல்லாமல் முதலீடுகள் செய்கிறேன் எனவும்…

3 months ago

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார்?!.. தேசிய தலைமை ஆலோசனை!..

தமிழகத்தின் பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இப்போது அண்ணாமலை இருந்து வருகிறார். இவர் கர்நாடக மாநிலத்தில் காவல்துறையில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தவர். அதன்பின் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு…

3 months ago

வீடுகள் பெற ஆதார் எண் கட்டாயம்!.. தமிழக அரசு அறிவிப்பு…

தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அமுலில் இருக்கும் திட்டங்களின் கீழ் வீடுகளை பெற வேண்டும் எனில் ஆதார் எண் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது.…

3 months ago

மறக்க முடியாத காதல்!. காதலன் துணையோடு கணவனை போட்டு தள்ளிய மனைவி!..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சீத்தாகுட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்குமார். இவருக்கு வயது 26. இவர் ஒசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.…

3 months ago

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை என அமைச்சரே சொல்வது வெட்கம்!. பிரேமலதா விளாசல்…

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்து மருத்துவனையில் சேர்ந்த 65 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10…

3 months ago

Hizb-ut-Tahrir case: ரேடாரில் சிக்கிய 2 பேர்… தமிழ்நாட்டில் 10 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!

தடைசெய்யப்பட்ட Hizb-ut-Tahrir தீவிரவாத அமைப்பு தொடர்பான வழக்கில் சென்னை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். Hizb-ut-Tahrir…

3 months ago

பூரண மதுவிலக்கு தமிழகத்தில் இப்போது சாத்தியமில்லை!. அமைச்சர் முத்துசாமி..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பெரும்பாலான மக்கள் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பலரும் உயிரிழக்க கர்ணாபுரம்…

3 months ago

கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை!.. மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா தாக்கல்..

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இது அரசுக்கு பெரும் தலை குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. இது அரசியல் அலட்சியம் என அதிமுக உள்ளிட்ட…

3 months ago

டாஸ்மாக் சரக்கில் கிக் இல்லை!. அதனாலதான் கள்ளச்சாராயம்!.. துரைமுருகன் அடடே விளக்கம்..

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் வசிக்கும் மக்களில் பலரும் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து இறந்து போனார்கள். விசாரணையில் ஆந்திராவிலிருந்து கெட்டுப்போன மெத்தனாலை வாங்கி கள்ளசாரயத்தில்…

3 months ago