சென்னை கோயம்பேடு ஹோட்டலில் இஸ்திரி போடும் தொழிலாளியாகக் கடந்த 6 மாதங்களாகப் பதுங்கியிருந்த மேற்குவங்க மாநில தீவிரவாதியை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்திருக்கிறார்கள். அன்சர் அல்…
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வருவபர் சரவணன். இவர் வெளிநாட்டில் பெயிண்டராக வேலை செய்து விட்டு தற்போது சென்னையிலேயே பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரின்…
தமிழ்நாட்டு மட்டுமல்ல. ஆந்திரா, கேரளா, கர்நாடகா என மாநிலங்களிலும் மது கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மது தொடர்பான கொள்கைகள் மாறுபடுகிறது .புதுச்சேரியில் மதுக்கடை,…
தமிழக அரசு சட்டபேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வடிவிற்க்கு உடனடியாக ஒப்புதல் அளித்திட வலியுறுத்தி தீர்மானத்தினை நிறைவேற்றி இருக்கிறது. இதுகுறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின்…
நடிகர் விஜய் இன்று பத்து மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகளை நேரில் வரவழைத்து அவர்களை பாரட்டி பேசி பரிசும் கொடுத்து வருகிறார்.…
கடலூர் மாவட்டம் கொடிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் நந்தினி. இவர் கணவர் சக்திவேல் மாலத்தீவில் தங்கி வேலை செய்து வருகிறார். இத்தம்பதிக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு…
விஷச்சாரய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியை சேர்ந்த 60 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகிறார்கள். இறந்தவர்களுகு 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்…
பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவம் படிக்க வேண்டுமெனில் நீட் எனும் நுழைவுத்தேர்வு முக்கியம் என்பதை கொண்டு வந்தது. ஆனால், தமிழ்நாடு, கேரளா போன்ற…
தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சமீபத்தில் தான் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்திருந்தார். அதோடு, தனது அரசியல் கட்சியின் பெயர் தமிழக வெற்றிக் கழகம் எனவும்…
தமிழகம் முழுவதும் உள்ள தொகுதிகளில் 10வது மற்றும் 12வது வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விஜய் பரிசு கொடுக்கும் விழா இன்று திருவான்மியூரில் தொடங்கி இருக்கிறது.…