tamilnadu

CPI -ஆ?.. CBI- ஆ?.. அவங்களே கன்பியூஸ் ஆயிட்டாங்க!.. அதிமுக செஞ்ச வேலையை பாருங்க!…

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி இதுவரை கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். மெத்தனால் கலந்த சாராயம் குடித்ததால் அது விஷமாக மாறியது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 15க்கும்…

3 months ago

சாதிவாரி கணக்கெடுப்பு… கிடப்பில் கிடப்பது ஏன்… ஜி.கே.மணி கேள்வி முதல்வர் கொடுத்த பதில்…

தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பாமகவின் சட்டமன்ற உறுப்பினரான ஜிகே மணி பள்ளிக்கல்வி,…

3 months ago

என் நெஞ்சில் குடி இருக்கும்… தலைவராக முதல் பிறந்தநாளை முடித்த விஜய்.. வெளியிட்ட திடீர் அறிக்கை…

நடிப்பில் இருந்தும் விலகி அரசியலுக்குள் நுழைய இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் கட்சியை தொடங்கி தன்னுடைய முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு…

3 months ago

மூதாட்டியை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த வாலிபர்!.. விருதுநகரில் அதிர்ச்சி…

யாராக இருந்தாலும் சரி.. காம உணர்ச்சி மேலோங்கும் போது அங்கு குற்றங்கள் நிகழும். பாலியல் சீண்டல், பாலியல் வன்புணர்வாக மாறி கொலையிலும் முடியும் சாத்தியம் இருக்கிறது. இதுபோன்ற…

3 months ago

வாளி தண்ணீருக்குள் குப்புற கவிழ்ந்த ஒன்றரை வயது குழந்தை மரணம்!.. திருப்பூரில் அதிர்ச்சி…

குழந்தைகள் விபத்தில் மரணமடைவது எப்போதும் அதிர்ச்சியான செய்தி மட்டுமல்ல, மிகவும் சோகமான, துயரமான சம்பவமாகவே அது அமைந்துவிடுகிறது. விளையாடும் குழந்தைகளை பெற்றோர்கள் எப்போதும் கவனித்துக் கொண்டே இருக்க…

3 months ago

அம்மா உணவகத்தின் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!. தமிழக அரசு அறிவிப்பு…

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டதுதான் அம்மா உணவகம். இங்கு ஏழைகள் மிகவும் குறைவான விலையில் உணவு அருந்த முடியும். ஒரு ரூபாய்க்கு இட்லி. 5 ரூபாய்க்கு பொங்கல்…

3 months ago

வாழ மறுத்த மனைவி!.. கணவர் செய்த வெறிச்செயல்!.. பரமக்குடியில் அதிர்ச்சி!..

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் லெனின் தெருவில் வசித்து வந்தவர் மேகலா. இவருக்கு வயது 25. சில வருடங்களுக்கு முன்பு இவர் பரமேஸ்வரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்!.. உண்மையான குற்றவாளிகள் யார்?!… ஒரு பார்வை!..

கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்ததில் பலருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3 பேர் இறந்து போனார்கள். அவர்களின்…

3 months ago

தமிழ்நாட்டுக்கு எப்போது 5G சேவை அறிமுகம்?!.. பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் பதில் இதுதான்!..

தற்போது எல்லோரின் கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் இன்னமும் 3ஜி சேவையை மட்டுமே கொடுத்து வருகிறது. பல வெளிநாடுகளிலும் 5ஜி சேவை…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்: 57 பேர் பலி!.. 20 பேர் கவலைக்கிடம்…

கடந்த 19ம் தேதி கள்ளக்குறிச்சி கருணாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பலரும் அப்பகுதியில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். அதில், எல்லோருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அதில், 3…

3 months ago