tamilnadu

அடப்பாவிகளா… இதுலயும் மோசடியா – வங்கிக்கு எதிராகப் பொங்கும் மக்கள்!

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் செயல்படும் இந்தியன் வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைகள், மீட்கப்படும்போது எடை குறைந்து காணப்படுவதாக ஊழியர்கள் மீது மக்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள். பிள்ளையார்பட்டியை…

3 months ago

`ஓடி ஒளிபவன் அல்ல – மக்களை சந்திச்சீங்களா?’ – ஸ்டாலின் Vs எடப்பாடி பழனிசாமி!

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக ஓடி ஒளிபவன் அல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கும் நிலையில், ஏன் மக்களை சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் எதிர்க்கட்சித்…

3 months ago

விஜய் பிறந்தநாள் விழாவில் விபத்து!. சிறுவன் கையில் பற்றிய தீ!.. 2 பேர் மருத்துவமனையில் அனுமதி…

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்க்கு இன்று ஜூன் 22ம் தேதி பிறந்தநாள். விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருப்பதால் இந்த வருடம் அவரின் பிறந்தாளை அவரின்…

3 months ago

போதை இல்லா தமிழகம்… மெரினாவில் போராட்டம் நடத்த அழைப்பு – போலீஸார் குவிப்பு

போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க மெரினாவில் போராட்டம் நடத்த சமூக வலைதளங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய பலி…

3 months ago

த.வெ.க தலைவர் விஜய்க்கு பிறந்தநாள்!.. கமல், சீமான் ஆகியோர் வாழ்த்து!..

தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினாலும் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பிரபலமாகி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக விஜயின் ரசிகர்கள் மன்றங்களை சேர்ந்தவர்கள் சமூக பணிகளில் ஈடுபட்டு…

3 months ago

கள்ளச்சாரய பலி… அதிரடி ஆபரேஷன் – 876 பேரை வளைத்த போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 55-க்கும் மேற்பட்டோர் பலியானதை அடுத்து போலீஸார் நடத்திய அதிரடி வேட்டையில் கடந்த 3 நாட்களில் மட்டும் வடக்கு மண்டலத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள்…

3 months ago

அரியரை க்ளியர் பண்ணு… கண்டித்த அம்மா…தம்பியை கொலை செய்த மகன்…

இப்போது இருக்கும் மாணவர்கள் எல்லாம் சின்ன விஷயத்துக்கே அதிகப்படியான கோபத்தினை காட்டி விடுகின்றனர். இது சின்னதாக இருக்கும் என்றால் பரவாயில்லை. ஆனால் அது ஆபத்தான விஷயமாகி போனால்…

3 months ago

விஷச்சாராய விவகாரம்! – மருத்துவமனையிலிருந்து தப்பி சென்றவர் உயிரிழப்பு!…

2 நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அருகிலிருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில், சிலர் சிகிச்சை…

3 months ago

கள்ளக்குறிச்சி விஷச்சாரயம் – 50ஐ தாண்டிய பலி என்ணிக்கை.. சோகத்தில் மக்கள்!…

கடந்த 2 நாட்களாகவே சமூகவலைத்தளங்களிலும், செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அதிகம் விவாதிக்கப்பட்டது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழந்த விஷச்சாராய சம்பவம்தான். கர்ணாபுரம் எனும் பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம்…

3 months ago

மதுப்பழக்கத்தால் வந்த பிரச்சனை!.. வீட்டை விட்டு போன மனைவி!.. புதுமாப்பிள்ளை எடுத்து ஷாக்கிங் முடிவு…

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் கே.வி.பழனிச்சாமி நகரில் வசித்து வருபவர் மோகன் குமார். இவரின் வயது 34. இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரின் தந்தை ஏற்கனவே…

3 months ago