tamilnadu

விஷ சாராய விவகாரம்!. சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக தொடர்ந்த வழக்கு!.. இன்று விசாரணை!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கர்ணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 50 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவாகாரத்தை கையில் எடுத்துள்ளது…

3 months ago

விஷ சாராயம் குடித்த விவகாரம்!. 50 பேர் பலி!. 50 பேர் உயிர் பிழைத்தது எப்படி?…

கள்ளக்குறிச்சியில் கர்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் மரண ஓலம் கேட்டு வருகிறது. கர்ணாபுர பகுதி முழுவதும் கண்ணீர்…

3 months ago

தெருவெங்கும் மரண ஓலம்!.. விஷ சாராயத்துக்கு 40 பேர் பலி!.. கள்ளக்குறிச்சியில் சோகம்!..

நேற்று மாலையிலிருந்தே தமிழகத்தில் உலுக்கிய சம்பவமாக கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய விவகாரம் மாறி இருக்கிறது. முதலில் ஒருவர் பலி என்றார்கள். அதன்பின் 3 பேர் உயிரிழந்தார்கள் என செய்திகள்…

3 months ago

1000 டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்… திமுக பாலிசி தோல்வி… அதிரடி காட்டிய அண்ணாமலை…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து…

3 months ago

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய பலி!.. நடிகர் விஜய் நேரில் ஆறுதல்!…

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் வசிக்கும் பலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைகள் மற்றும் பாண்டிச்சேரி ஜிப்மர்…

3 months ago

கள்ளச்சாராயம் குடிச்சி இறந்தவர்களுக்கு எதற்கு நிதி?!.. பிரேமலதா ஆவேசம்!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

3 months ago

அடுத்தடுத்த மக்களுக்கு பீதியை கொடுக்கும் நிகழ்வுகள்… ஊட்டி சுற்றுலா தளத்தில் புலி நடமாட்டம்…

தமிழகத்தில் அடுத்தடுத்து வன விலங்குகள் ஊருக்குள் வந்து உலவும் சம்பவம் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஊட்டியில் மற்றொரு சம்பவமும் தற்போது நடந்து இருக்கிறது.…

3 months ago

ஒரு மட்டன் பிரியாணிக்கு இவ்வளவோ இகோவா? தம்பியால் அண்ணன் எடுத்த திடீர் முடிவு…

பெரும்பாலும் வெஜ் பிரியர்களுக்கு யாரும் அசைவ உணவை சாப்பிடுவதை பார்த்தால் கோபம் வரும். ஆனால் அந்த கோபத்தால் மோசமான முடிவை எடுத்து இருக்கிறார் தாம்பரத்தினை சேர்ந்த 11வது…

3 months ago

சாரயக்கடைய மூடுங்க சார்!.. எடப்பாடி பழனிச்சாமியின் காலில் விழுந்து கதறிய பெண்கள்…

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சேர்ந்த பலரும் கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கருணாபுரத்தை சேர்ந்த பலரும் அப்பகுதியில் பாக்கெட் 60 ரூபாய்க்கு கிடைக்கும்…

3 months ago

விஷ சாரயம் குடித்து பலியானோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!… முதல்வர் அறிவிப்பு!..

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் என்கிற பகுதியில் வசிக்கும் சிலர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர்…

3 months ago