tamilnadu

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க இதான் காரணமா? பீதியில் மக்கள்!…

கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11…

3 months ago

கள்ளச்சாரயம் அருந்தி 34 பேர் பலி!. தமிழக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பாஜக!…

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

3 months ago

இது அரசின் அலட்சியம்!. கள்ளச்சாரய விவகாரத்தில் பொங்கியெழுந்த விஜய்!….

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கி|றது. இதுவரை 30க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். பலரும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

3 months ago

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம்!. பலி எண்ணிக்கை 29ஆக உயர்வு!.. முதல்வர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் வசித்து வந்த சிலர் அந்த பகுதியில் விற்கப்படும் சாராயத்தை வாங்கி குடித்திருக்கிறார்கள். இதையடுத்து நள்ளிரவில் கண் எரிச்சல், வயிற்றுவலி, வாந்தி போன்ற…

3 months ago

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்!. உயிரிழப்பு 13ஆக உயர்வு…

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் வசித்த சிலர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 10 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது…

3 months ago

ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் இணைத்து கொள்வீர்களா?!.. எடப்பாடி பழனிச்சாமி பதில் இதுதான்!..

எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்பே அதிமுகவில் முக்கிய தலைவராகவும், 3 முறை தமிழகத்தின் முதல்வராகவும் இருந்தவர் ஓ.பன்னீர் செல்வம். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு விஸ்வாசமாக இருந்தவர். ஆனால்,…

3 months ago

மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம்!.. சட்டசபையில் வெளியாகுமா அறிவிப்பு!..

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மகளிர் உரிமையாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியில்…

3 months ago

கள்ளக்குறிச்சியில் 4 பேர் மரணத்துக்கு என்ன காரணம்…. கலெக்டர் விளக்கம்

கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன்…

3 months ago

மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது… மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு

மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும் வரை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பிபிடிசி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை,…

3 months ago

சொல்லி கேட்க போறது இல்ல… ஹெல்மெட் போடாதவர்களுக்கு ஸ்கெட்ச் போட்ட தூத்துக்குடி காவலர்கள்…

சாலையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. இருந்தும் சிலர் அதை சரியாக பின்பற்றாமல் தான் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி…

3 months ago