tamilnadu

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!.. பொதுமக்கள் மகிழ்ச்சி!…

பொதுமக்கள் எப்போதும் விரும்பி வாங்கப்படும் ஆபரணமாக தங்கம் இருக்கிறது. தங்க நகைகளை அணிவதை பெருமையாகவும், தங்க நகைகளை வாங்குவதை மகிழ்ச்சியாகவும் மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், தங்கத்தின் விலை…

4 months ago

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!.. தமிழக அரசு அறிவிப்பு…

ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம்…

4 months ago

புதுச்சேரியைப் பதறவைத்த 6.2 டன் சந்தன மரங்கள்… சிக்கலில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார்

புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் எடைகொண்ட சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகளை தமிழக…

4 months ago

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்… களைகட்டாத தேர்தல் களம்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 10-ல் நடக்கும் தேர்தலுக்கு திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் களைகட்டாத நிலையே இருக்கிறது.…

4 months ago

`கட்சியைக் கைப்பற்றுவதோடு காப்பாற்றுவதே முக்கியம்’ – ஓபிஎஸ் போடும் புது ரூட்!

கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை…

4 months ago

அமித் ஷா இதைத்தான் சொன்னார்… தமிழிசை கொடுத்த அடடே விளக்கம்!

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன்னிடம் என்ன சொன்னார் என்பது குறித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை…

4 months ago

13 மாவட்டங்களில் கனமழை!.. வானிலை மையம் எச்சரிக்கை…

இந்த வருடம் கோடையில் அக்னி நட்சத்திரம் நிகழ்ந்து கொண்டிருந்தபோதே தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் மழை பெய்ய துவங்கியது. குறிப்பாக சென்னை, மதுரை, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி…

4 months ago

தொழிலாளர்களுக்கு இறுதி கெடு… மாஞ்சோலையில் என்ன நடக்கிறது?

manjolai: மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் வீடுகளை காலி செய்ய இறுதி கெடு விதித்து பிபிடிசி நிறுவனம் நான்காவது நோட்டீஸை வழங்கியிருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை,…

4 months ago

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளுக்கு கடும் எச்சரிக்கை!.. போக்குவரத்து துறை அதிரடி!..

தமிழக போக்குவரத்து துறை பல கெடுபிடிகளை விதித்தாலும் ஆம்னி பேருந்துகள் அதை சரியாக பின்பற்றுவதில்லை. ஆனாலும் அரசு தரப்பும் விடாமல் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. ஒரு…

4 months ago

8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் 16 வருடம் கழித்து கிடைத்த நீதி… என்ன நடந்தது தெரியுமா?

அவிநாசியில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கின் தீர்ப்பு 16 வருடம் கழித்து வந்து இருக்கிறது. இதில் வட்டாட்சியராக இருந்தவரின் தண்டனை குறித்த தகவலும் வெளியிடப்பட்டு இருப்பது…

4 months ago