தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனை இப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசிய விவகாரம் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை மீது அந்த கட்சியிலேயே பலருக்கும்...
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை போன்ற மாவட்டங்களில் அதிக மழை பெய்தது. இந்நிலயில், 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பொழியும் என சென்னை வானிலை மையம்...
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். ஏழைகளின் பசியாற்ற துவங்கப்பட்ட இந்த உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி, 1.50 காசுக்கு சப்பாத்தி, தயிர் சாதம், கருவேப்பிலை சாதம், எலுமிச்சை சாதம்...
விருதுநகர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த...
பொதுமக்கள் எப்போதும் விரும்பி வாங்கப்படும் ஆபரணமாக தங்கம் இருக்கிறது. தங்க நகைகளை அணிவதை பெருமையாகவும், தங்க நகைகளை வாங்குவதை மகிழ்ச்சியாகவும் மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான், தங்கத்தின் விலை ஒரு சவரன் 50 ஆயிரத்தை தாண்டிய பின்னரும்...
ஐந்து மாதத்திற்கான அகவிலைப்படி நிலுவை தொகை மின்னணு தேர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. 2016ம் வருடத்திற்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும்...
புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமாருக்கு சொந்தமான நிறுவனத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான 6.2 டன் எடைகொண்ட சந்தன மரத்துகள்கள் மற்றும் சந்தன மரக்கட்டைகளை தமிழக வனத்துறை மற்றும் போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம்...
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியிருக்கிறது. ஜூலை 10-ல் நடக்கும் தேர்தலுக்கு திமுக மட்டுமே வேட்பாளரை அறிவித்திருக்கும் நிலையில், தேர்தல் களம் களைகட்டாத நிலையே இருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக்...
கட்சியைக் கைப்பற்றுவதோடு கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்கிற பெருந்தன்மையிலான முடிவினை அனைவரும் கூடி எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒண்றினைய வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பாக ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து,...
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன்னிடம் என்ன சொன்னார் என்பது குறித்து பாஜக தமிழக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கமளித்திருக்கிறார். நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்த அமித்...