வேலை அழுத்தம், குடும்ப பிரச்னையால் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக ஆகிவிட்ட நிலையில் துணை ஆய்வாளரின் தற்கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையை சேர்ந்த பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் மூன்றாவது...
தமிழ்நாட்டில் மினி பஸ் சேவைக்கு மீண்டும் அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்த நிலையில், மினி பஸ் சேவைக்கு அனுமதி அளிக்கும் வகையில்...
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பல பகுதிகளிலும் வெப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து சென்னையின் பல...
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவருக்கு எல்லாமுமாக இருந்தவர் வி.கே.சசிகலா. ஜெ.வின் மறைவுக்கு பின் அதிமுகவை அவர்தான் வழி நடத்த வேண்டும் என அதிமுகவினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர். அவரும் ஜெ.வை போலவே உடையணிந்து அதிமுக...
தன்னுடன் வாழ மறுத்த பெண் காவலரை அவரின் கணவர் பட்டப்பகலில் சாலையில் அரிவாளால் வெட்டிய சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் பெண் காவலராக பணிபுரிந்து வருபவர் டில் ராணி. கணவருடன்...
தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் திருப்பதி தொகுப்பு சுற்றுலா திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு 400 பேர் வரை திருப்பதிக்கு சுற்றுலா செல்லலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்ந்திரன் கூறியுள்ளார். தமிழகத்திலிருந்து ஆந்திராவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு...
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றாலும் சந்திரபாபு நாயுடு மற்றும் பிகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஆதரவை பெற்று ஆட்சி...
`அதிமுக முடிந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்.. என்னுடைய என்ட்ரி ஆரம்பமாகிவிட்டது’ என்று சசிகலா தெரிவித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – கட்சியை ஒருங்கிணைக்க நடக்கும் முயற்சி என கடந்த சில நாட்களாக அதிமுகவைச் சுற்றி பரபரப்புக்குப்...
கோவை – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் காரை மறித்து முகமூடிக் கொள்ளையர்கள் பணத்தைப் பறிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எர்ணாகுளம் வலுவண்ணம் பகுதியைச் சேர்ந்த அஸ்லாம் சித்திக் என்பவர், சொந்த வேலையாக சேலத்துக்குத் தனது...
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பற்றிய செய்தியை சொல்லி வந்த வானிலை மையம் தற்போது அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என கூறி இருக்கிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக...