ஐபிஎல் 2025 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) கோப்பையை வென்றது முதல் அந்த அணி தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. 18 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை வென்ற ஆர்சிபி அணி...
ஐ.பி.எல். 2025 தொடரின் 2-வது குவாலிபையர் போட்டியில் நான் செய்த தவறுக்கு ஸ்ரேயஸ் அய்யர் என்னை அறைந்திருக்கலாம் என்று பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். 2025 ஐ.பி.எல். தொடரில் தனது செயல்பாடுகளால் கேப்டன்...
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தலைசிறந்த வீரர்களில் ஒருவர் ஸ்ரேயஸ் அய்யர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் தனது அணியை இறுதிப் போட்டி வரை...
ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது 11 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்கும் வகையில் கர்நாடக மாநில கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளர் ஏ சங்கர், பொருளாளர் இ.எஸ். ஜெய்ராம் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இது...
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று 18 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக முற்றுப்புள்ளி வைத்தது. நீண்ட கால பரிதவிப்புக்கு திருப்புமுனையாக கோப்பை வென்ற ஆர்.சி.பி. அணிக்கு கொஞ்சமும் நேரம் சரியில்லை என்று...
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி.) அணி வீரர் விராட் கோலி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி கிரிக்கெட் மைதானம் அருகில் அரங்கேறிய கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விராட் கோலியை...
ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல். 2025 கோப்பையை வென்ற கொண்டாட்டம் 11 பேரின் உயிரை காவு வாங்கிய சம்பவத்தை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தின் வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...
ஐ.பி.எல். 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் யுஸ்வேந்திர சாஹல். இந்த சீசனில் பஞ்சாப் அணியால் ரூ. 18 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட சாஹல் அந்த அணியின் எதிர்பார்ப்பை மீறிய ஆட்டத்தை...
ஐ.பி.எல். 2025 தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்று அனைவருக்கும் பேரதிர்ச்சியும் பெரும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. எனினும், வெற்றிக் கொண்டாட்டத்தில் ஆர்.சி.பி. அணியும், கர்நாடக அரசும் கவனக்குறைவாக செயல்பட்டதால் 11 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 11...
இந்தியன் பிரீமியர் லீக் 2025 (ஐபிஎல்) தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்று வரலாறு படத்ததை யாரும் மறந்துவிட முடியாது. 18 ஆண்டுகால எதிர்பார்ப்புக்கு ஆர்.சி.பி. அணி இந்த ஆண்டு முற்றுப்புள்ளி வைத்ததை...