செந்தில் பாலாஜி
அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்ற செந்தில் பாலாஜி…பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர்…
சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் கோரிக்கை குறித்த மனுக்களை தள்ளுபடி செய்தது நீதி மன்றம். இதனால் அவரது ஜாமீன் மனு உச்சநீதி ...
செந்தில் பாலாஜி ஜாமீனின் விடுவிப்பு…ஸ்டாலின் மகிழ்ச்சி…
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நானூற்றி எழுபத்தி ஓரு நாட்களுக்கு பிறகு ஜாமீனில் இன்று வெளி வர இருக்கிறார். சட்ட விரோத பணப்பறிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் ...
திருப்புமுனை தரப்போகிறதா ஆதாரம்?…திசை மாறுமா செந்தில் பாலாஜி வழக்கு?…
வேலை வாங்கித்தருவதாக கூறி சட்ட விரோதமாக பணப்பறிமாற்றம் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார் திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த வழக்கின் மீதான விசாரணை ...
செந்தில் பாலாஜியை விடுவிக்க கூறிய மனு தள்ளுபடி… ஜூலை 16 தீர்ப்பு… உச்சநீதிமன்றம் அதிரடி…!
செந்தில் பாலாஜி விடுவிக்க கோரி இன்று வழக்கு விசாரணை செய்யப்பட்ட நிலையில் அதனை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் 16ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்து இருக்கின்றது. சட்டவிரோத பணம் பரிமாற்ற தடைச் சட்டம் ...








