லைக்ஸுக்காக முதியவரை தீக்குளிக்க தூண்டிய யூடியூபர்… காவல்துறை எடுத்த அதிரடி முடிவு…

டிஜிட்டல் மையத்தால் வீடியோ எடுத்து சம்பாதிக்கும் பழக்கம் இன்று பலருக்கும் அதிகரித்திருக்கிறது. ஆனால் லைக்ஸுக்காக ஒருவரை தீக்குளிக்க தூண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடியை சேர்ந்த 

அரசு பள்ளி மாணவரா நீங்க? தமிழக அரசு உங்களுக்காக கொடுக்க இருக்கும் 401 கோடி ரூபாய்!…

அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வரும் நிலையில் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளியில்

ஊறுகாய் தராத ஹோட்டல் நிர்வாகம்… 35 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் நீதிமன்றம்…

பொதுவாகவே ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் அவர்கள் மெனுவில் குறிப்பிட்டு பொருட்களை நாம் ஆர்டர் செய்தால் அதில் எதுவும் தவறவிடக்கூடாது என நினைப்போம். அதை நாம் சாப்பிட்டாலும் சாப்பிடவில்லை

மின்சார ரயிலில் பயணம் செய்யும் ஆளா நீங்க… அப்போ மறக்காம இதை நோட் பண்ணுங்க…

சென்னையின் முக்கியமான 55 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து இருக்கிறது. ஜூலை 23, 2024 முதல் ஆகஸ்ட் 14, 2024 வரை தாம்பரம்

தூத்துக்குடி தனியார் ஆலையில் அம்மோனியா வாயுகசிவு- 21 பேர் மயக்கம்!

தூத்துக்குடி தனியார் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயுக்கசிவால் 21 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான மீன்

குடி ஒண்ணுதான் வேணும்… மனைவி, மாமியாருக்கு நேர்ந்த கொடுமை!

பட்டுக்கோட்டை அருகே குடிபோதையில் மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மண்ணப்பன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார்.

மதுரை நாம் தமிழர் நிர்வாகி கொலையில் திருப்பம்… 6 பேர் கைது – என்ன நடந்தது?

மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம்

ஏன்பா நீங்க கரெக்டா இருக்கீங்களா… செய்தியாளர்களிடம் கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்த செய்திகளை ஒழுங்காக ஒளிபரப்பு செய்கிறீர்களா என்று கேட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கொந்தளித்த நிகழ்வு நடந்திருக்கிறது. பிரபல தொழிலதிபரும்

திமுகவின் மாம்பழ… பட்டாசு – விக்கிரவாண்டி கொண்டாட்ட காட்சிகள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றிபெற்ற நிலையில், அக்கட்சியினர் எதிர்க்கட்சியான பாமகவின் சின்னம் மாம்பழத்தைப் பிழிந்து விநோதமாகக் கொண்டாடினர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கடந்த 10-ம் தேதி பதிவான வாக்குகள்

சீமானின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும் – அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாய்க்கொழுப்புடன் பேசி வருகிறார்; அவரின் வாய்க்கொழுப்பு அடக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு எச்சரித்திருக்கிறார். விக்கிரவாண்டி இடைத்தேர்தல்