latest news8 months ago
பைக்கில் சென்ற போது பறந்த பணக்கட்டுகள்… இருந்தும் அசராமல் தைரியமாக பேசிய விவசாயி
நாமக்கலை சேர்ந்த, ராசிபுரம் அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி பழனி நாயக்கர். இவர் சந்தையில் தன்னுடைய மாட்டை விற்று அந்த பணத்தை வங்கியில் போடுவதற்காக ராசிபுரம் கிளம்பி இருக்கிறார். ராமநாயக்கன்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றவர்...