சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக அவை காவலர்கள் கொண்டு வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டு இருக்கிறார். கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர் ஆபத்தான கட்டத்தில்...
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கருணாபுரத் தெருவில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் 80 பேருக்கும் அதிகமானோர் சிகிச்சையில் இருக்கும் நிலையில் மதுவிலக்கு கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது. பிரவீன் என்பவர் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து...
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி இருக்கிறார். மேலும், மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருப்பவர்களின் சிகிச்சை குறித்து அறிந்து கொண்டு அவர்களுக்கு நிவாரணமும் அறிவித்து இருக்கிறார். பின்னர்...
தமிழகத்தில் அடுத்தடுத்து வன விலங்குகள் ஊருக்குள் வந்து உலவும் சம்பவம் அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், ஊட்டியில் மற்றொரு சம்பவமும் தற்போது நடந்து இருக்கிறது. ஊட்டி அருகில் உள்ள தலைக்குந்தா பகுதியில் பைன்...
பெரும்பாலும் வெஜ் பிரியர்களுக்கு யாரும் அசைவ உணவை சாப்பிடுவதை பார்த்தால் கோபம் வரும். ஆனால் அந்த கோபத்தால் மோசமான முடிவை எடுத்து இருக்கிறார் தாம்பரத்தினை சேர்ந்த 11வது படிக்கும் மாணவர் ஒருவர். இது அப்பகுதியில் பரபரப்பை...
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35தாக உயர்ந்து இருக்கும் நிலையில் எண்ணிக்கை உச்சக்கட்டமாக அதிகரித்து வருவதற்கு காரணம் வெளியாகி இருக்கிறது. கருணாபுரத்தில் ஜூன்18 இரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் கள்ளச்சாராயம் அருந்தி இருக்கிறார்....
கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன் மற்றும் சேகர் ஆகியோர் மரணமடைந்தனர். இந்த விவகாரம்...
மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் அமைத்து தரும் வரை வெளியேற்ற கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பிபிடிசி நிறுவனம் திருநெல்வேலி மாவட்டத்தின் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து உள்ளிட்ட நான்கு...
சாலையில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது விதி. இருந்தும் சிலர் அதை சரியாக பின்பற்றாமல் தான் வண்டி ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி வண்டி ஓட்டும் சிலருக்கு நூதன முயற்சியை தூத்துக்குடியை...
வேலை அழுத்தம், குடும்ப பிரச்னையால் காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது வழக்கமாக ஆகிவிட்ட நிலையில் துணை ஆய்வாளரின் தற்கொலைக்கான காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சென்னையை சேர்ந்த பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பில் மூன்றாவது...