latest news

அப்போ இன்னைக்கு கும்மாளம் தானா?…சூப்பரா இருக்காமே சீசன் குற்றாலத்துல…

குற்றாலத்தில் நேற்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. அபாய வளைவுகளை தாண்டி தண்ணீர் விழுந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலத்திற்கு…

3 months ago

ஐசிசி சேர்மனாகிறாரா ஜெய் ஷா… சிக்கலுக்குத் தீர்வு காணுமா கொழும்பு மீட்டிங்?!

கொழும்புவில் தொடங்கும் ஐசிசி வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அடுத்த சேர்மனாக இந்தியாவின் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர பொதுக்குழுக்…

3 months ago

மீண்டும்… மீண்டுமா – கொரோனாவால் முடங்கிய ஜோபைடன் பரப்புரை!

அமெரிக்க அதிபர் தேர்தல் விவாத சர்ச்சை, உக்ரைன் அதிபர் பெயரை மாற்றி உச்சரித்தது என பிரசாரத்தில் பின்னடவைச் சந்தித்துவரும் ஜோ பைடனின் பரப்புரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க…

3 months ago

மதுரை நாம் தமிழர் நிர்வாகி கொலையில் திருப்பம்… 6 பேர் கைது – என்ன நடந்தது?

மதுரை நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியனை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தனிப்படை போலீஸார் 6 பேரைக் கைது செய்திருக்கிறார்கள். மதுரை செல்லூரைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம்…

3 months ago

ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல ஐம்பது லட்சம்?…அதிர்ச்சி தரும் தகவல்…

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு தமிழக கட்சிகள் தங்களது…

3 months ago

இந்து சமயத்தை அழிக்க நாடகம் நடத்தும் திமுக…அண்ணாமலையின் அட்டாக் அறிக்கை…

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு…

3 months ago

ஏன்பா நீங்க கரெக்டா இருக்கீங்களா… செய்தியாளர்களிடம் கொந்தளித்த எஸ்.பி.வேலுமணி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்த செய்திகளை ஒழுங்காக ஒளிபரப்பு செய்கிறீர்களா என்று கேட்டு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கொந்தளித்த நிகழ்வு நடந்திருக்கிறது. பிரபல தொழிலதிபரும்…

3 months ago

தமிழக மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்கிறது…அன்புமணி ராமதாஸ் பளீச் பேட்டி…

தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் நடந்து வருவது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்கியிருக்கிறார். செய்தியாளர்களை சந்தித்த…

3 months ago

நடைபயிற்சிக்குப் போகவே பயமா இருக்கு… செல்லூர் ராஜூ விமர்சனம்

மதுரையில் நடைபயிற்சிக்குப் போகவே பயமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆளும் திமுக அரசை விமர்சித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்குத் தொகுதி துணை…

3 months ago

ஹிட்-மேனின் அதிரடி இலங்கையில் இருக்க போகிறதா?…ஆவலோடு காத்திருக்கும் ரசிகர்கள்…

சமீபத்தில் இந்தியாவில் வைத்து நடந்து முடிந்த ஐம்பது ஓவர் உலக்கோப்பை போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்து மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தொடருக்குப் பின்னர்…

3 months ago